மயக்கம் என்ன- மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம்... Continue reading
திப்பு ரஹிம் தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிகம் நாவல்கள் தான் மக்களை வியாபித்து இருந்தது. ஆரம்பத்தில் குடும்பக் கதைகளாகவும், பிறகு சமூக, காதல் கதைகளாகவும் இருந்துள்ளது. பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை... Continue reading
அழகுராஜா 2020 ஆம் வருடம் உசிலம்பட்டியில் பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் நலச்சங்கம் நடத்திய‘பெருங்காமநல்லூர் நூற்றாண்டு நினைவுகள் 1920 – 2020’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்தான் எனக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜாக்சன் அவர்கள் அறிமுகமானார்.... Continue reading
அழகு ராஜா நம்ம நாட்டில் காலம் காலமா இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பாேராடி உயிர் நீத்தவர்களையும், மக்களின் உரிமைகளை பெற்று தர தன்னுடைய இளமையை இழந்து வறுமையில் வாழ்ந்து உயிர் நீத்தவர்களையும், சிலரின் சுயநலத்திற்காக... Continue reading
சிறுவயதிலிருந்து கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் படித்திருந்ததால் பைபிள் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்… முதுகலைப் படிப்பு படிக்கும் காலத்தில் நண்பன் சையது அப்துல் சத்தார் மூலமாக இஸ்லாம் பற்றிய அறிமுகம் ஒரளவுக்கு கிடைத்தது…... Continue reading