வாசிப்பு என்பது, சிந்தனைக்குப் புத்துணர்வூட்டும் செயல். ஒவ்வொரு நூலை வாசித்து முடிக்கும் போது, இன்னொருவரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தைப் பெறுகிறீர்கள். எளிதான வழியில் நம்பிக்கையை, உற்சாகத்தை பெற ஒரே வழி வாசிப்பு மட்டுமே.
ஆசிரியர் : வண்ணதாசன் ‘இன்னும் தீ தான் தெய்வம்நீர் தான் வாழ்வு’ இந்த வரிகளைத் தனது ஒப்புதல் வாக்குமூலம் என்னும் முன்னுரையில் இறுதி வரியாக எழுதியிருப்பார். இது எத்தனை சத்தியமான வரிகள். தீரா நதி... Continue reading
ஆசிரியர் பேராசியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன் லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது. இச்சிறுநூல் லெனின் என்னும் சாதாரண... Continue reading
திப்பு ரஹிம் அந்த மகப்பேர் மருத்துவமனையில் மக்கள் பரபரப்பாக இருந்தார்கள். மகள்களையும், மருமகள்களையும், பேத்திகளையும் பிரசவத்திற்கு சேர்த்தவர்கள் அங்கே அலை மோதிக் கொண்டிருந்தார்கள். தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்து இருந்த செல்வம் பெரும் கவலையோடு... Continue reading
Leave a reply
You must be logged in to post a comment.