கமலா முரளி ஷேலான் சொல்யூஷன்ஸ் நிர்வாகத் தலைமையகம் . பரபரப்பான ரோடக் ரோடு பகுதியை அடுத்த ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் எட்டாம் தளத்தில் இருந்தது. ரோடக் ரோடு தொழிற்பேட்டைப் பகுதியில் அதன் ஒரு... Continue reading
ஆர்.வி.சரவணன். சக்க போடு போடு ராஜா பாடலில் சிவாஜி தன் மனசாட்சியோடு மல்லுக்கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா. நம் சுந்தரமூர்த்தியின் நிலையும் அது போல் தான். அவனை கிண்டலடித்து கவுண்ட்டர் கொடுக்க வேறு மனிதர் யாரும் தேவையில்லை.... Continue reading
வெங்கட் நாகராஜ் 2018ம் வருடத்தில் ஒரு நாள் – அலுவலகத்திலிருந்து வீடு திரும்போதே எட்டு மணி! காலை எட்டரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது – சற்றேறக்குறைய 12 மணி நேரம் – அதில்... Continue reading
(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 12 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக்... Continue reading
கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும் இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கேந்திரிய வித்தியாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கேந்திரிய வித்யாலயாவின்... Continue reading
(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 7 நடந்தது : தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார்... Continue reading
ஆசிரியர் : சசி எம். குமார் மதிப்புரை : கரந்தை ஜெயக்குமார் திண்ணை இருந்த வீடு இதுதாண்டா மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும், இந்த சாமியும்தான் எங்களுக்கு... Continue reading
பெண்ணாகடம் பா.பிரதாப் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக... Continue reading
நத்தம் எஸ்.சுரேஷ்பாபு முன்னொரு காலத்தில் விவேகபுரி என்ற சிற்றூரில் தையல்காரன் ஒருவன் வசித்துவந்தான்.அவனுக்கு ஒரே மகள் பெயர் கோமதி அந்த தையல்காரணுக்கு அவன் பெண்ணைத்தவிர வேறு சொந்தம் எதுவும் இல்லை. அவன் மனைவியும் சில... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை:நண்பனின் சேகரின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவையும் அவள் குடும்பத்தையும் சந்திக்கிறான் மாதவன். இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் மோதல் வர, ஒரு கட்டத்தில் அவளை அறைந்து விடுகிறான்.... Continue reading