ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன
ஒரு ரயில்/பேருந்து பயண நேரத்தில் படித்து முடித்துவிடக்கூடிய கதைத்தொகுதி ரமேஷ் ரக்சனின் ’16’. சொல்லப்பட்ட 16 கதைகளும் 3-ல் இருந்து 4-பக்கங்களுக்குள் இருப்பதால் ஒரே வாசிப்பில் வாசித்து விடலாம், ஆனால் ஒவ்வொரு கதைகளை படித்து முடித்து அடுத்த சிறுகதைக்குள் உள்நுழைய நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்படுகிறது.
Canon's press material for the EOS 5D states that it 'defines (a) new D-SLR category', while we're not typically too concerned with marketing talk this particular statement is clearly pretty accurate. The EOS 5D is unlike any previous digital SLR in that it combines a full-frame (35 mm sized) high resolution sensor (12.8 megapixels) with a relatively compact body (slightly larger than the EOS 20D, although in your hand it feels noticeably 'chunkier'). The EOS 5D is aimed to slot in between the EOS 20D and the EOS-1D professional digital SLR's, an important difference when compared to the latter is that the EOS 5D doesn't have any environmental seals. While Canon don't specifically refer to the EOS 5D as a 'professional' digital SLR it will have obvious appeal to professionals who want a high quality digital SLR in a body lighter than the EOS-1D. It will also no doubt appeal to current EOS 20D owners (although lets hope they've not bought too many EF-S lenses...) äë
இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய மரபும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டார் கதைகளிலும் பழமொழிகளிலும் கதைப்பாடல்களிலும் இவற்றைக் காண முடிகிறது. அத்தகைய கதைகளில் சிலவற்றை மீள்பதிவு செய்வதே இந்நூலின் நோக்கம். மகாபாரதப் பாத்திரங்களைத் தமது கதையாடல்களுக்கேற்ப உருமாற்றும் இந்தப் பிரதிகள் வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. வியாச பாரதத்தில் காணப்படும் சில நிகழ்வுகளின் மாறுபட்ட பிரதிபலிப்பாக வெளிப்படுத்தியும் கட்டுடைப்புச் செய்து உருமாற்றியும் காவிய மாந்தர்களை எதிர்கொள்கின்றன. நாட்டார் வழக்காற்றியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா. பெருமாளின் கள ஆய்வுகளும் வாசிப்பனுபவமும் இந்நூலின் ஆதார வலுவாக விளங்குகின்றன.
இமாம் புகாரீ (ரஹ்) அவர்களால் தொகுத்து அளிக்கப்பட்ட இன்னொரு பொற்களஞ்சியம்தான் “அல்அதபுல் முஃப்ரத்” ஹதீஸ் நூலாகும். புகாரீயில் இடம்பெறாத அரிய பல ஹதீஸ்களையும், நிகழ்வுகளையும் இமாம் புகாரீ அவர்கள் இத்தொகுப்பில் கொடுத்துள்ளார்கள். ஸஹீஹ் என்ற...
‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பின் தலைப்புக் கதை. அலுவலகநண்பர்கள் ஆறுபேர் குட்டை மேசையில் குழுமி அமர்ந்து
கொண்டாட்ட மதுபாவிப்பில் உரையாடும் கதை. பாலியல்தொடர்பான செய்திகள் விளம்பப்படும் உரையாடல். ஆனால்
ஒருசொல்லும் வாசகனை வக்கிரத்தின்பால் இட்டுச் செல்வதில்லை. வட இந்திய ‘சாய் கா துக்கான்’ என்று அழைக்கப்படும் சாயாக்கடைகளில், வாடிக்கையாளர்கள் சிலர் கேட்பார்கள் ‘கொஞ்சம் மலாய் சேர்த்துப் போடுங்கள்’ என்று பாலியல்சம்பவங்கள் வரும் கதைகளில், நாவல்களில், எழுதியவரைப் பார்த்து, படைப்பாளப் பதிப்பாளர்கள், பாலியல் சம்பவங்களை
‘கொஞ்சம் ஏத்தி எழுதிக்கொடுங்கள்’ என்று கேட்பதுண்டு எனும் செய்தி நினைவுக்கு வருகிறது.
எட்டு மாதங்களாக, வாரம் முன்று நாட்கள் மட்டும் மென்பொருள் நிர்வகிக்க நண்பர்களின் அலுவலகத்துக்கு வரும் இசூமி எனும் இளம் பெண்ணிலிருந்து பகரும் மேனி வாசம் பற்றிய உரையாடலே
மேற்சொன்ன சிறுகதை. அற்புதமான கடைசி வரிகளுடன் கதைமுடிகிறது. அறிவார் அறிவார், அறியார் அறியார் அந்த மணத்தின் தனித்துவத்தை.
‘தானிவத்தாரி’ எனும் கதைத் தலைப்பு ஜப்பானியச் சொல்.
அதன் பொருள் கவிதை போலிருக்கிறது – அடர்ந்த பள்ளத்ததாக்கைக்
கடந்து மற்றொரு பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாடல். இந்த
கதையின் கதாபாத்திரம் கஷூமி சிறப்பான படைப்பு.
கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் கொணர்ந்த தனி மனித சுதந்திரமும் உலகக் குடிமகன் என்ற கருத்துருவாக்கமும் அதன் எதிர்வினையாக பெருகி வரும் தேச இன உணர்வுகளும் வளர்ந்து வரும் நாடுகளில் சிக்கலான வாழ்வியல் சூழல்களை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் பன்னெடுங்காலமாக போர்களையும் மரணங்களையும் தோற்றுவித்து வரும் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேறி வாழும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. புது நிலங்களில் தங்கள் வாழ்வு வெறும் பிழைத்திருப்பதிலிருந்து ஒரு படியேனும் மேலோங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அடுத்த நிலையில் புலம் பெயர்தல், ஒரு ஆறுதலான அல்ல ஒரு வசதியான சூழ்நிலையில் அது அமைந்திருந்தாலும் அப்புது மண்ணின் மனிதர்களாக மாறுவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும், இழக்கும் உறவுகளும் மொழியும் பண்பாடும் எதிலிருந்து மீண்டும் முளைக்கும்? இந்த விவாதங்களை எழுப்புவதினாலேயே இச்சிறுகதைகள் உலகத்தன்மையுடன் அனைவருக்குமான கதைகளாக மாறுகிறது.
இந்து மதமானது பரந்த சமுந்திரம் போன்று, இமாலய பர்வதத்தைப் போன்று தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது. இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத்தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட, விரோதமான கொள்கைகளுக்குக் கூட இடமளிக்கிறது.
முகம் என்கிற சிறுகதை, மூர்க்கமான மனிதர்களைக் கொண்டு நகர்வது. பன்றி வளர்ப்போரும் அவர்களைச் சுற்றி இருக்கிற மனிதர்களும், அவர்களுக்குள்ளான உறவுகளையும் மையப்படுத்தி எடுத்துக் கொண்ட களம். தலைப்பிரட்டைகள் என்கிற கதை தன்னுடைய சாதி அடையாளத்தால் அவமானங்ளுக்கு உள்ளாகும் ஒருவனின் கதை. அதுவே கதையின் மையமாகவும் தேவையான அளவு பேசப்பட்டும் இருக்க, அவன் அன்றைக்கு அதை எதிர்கொள்கிற விதம் இன்னொரு கதையாகவே தோன்றுகிறது. இன்னொருவன் கதையில் ஏற்கெனவே ஒருபால் உறவு இருக்கிறது
1125 ரூபாய் மதிப்புள்ள 18 புத்தகங்கள் 999 ரூ மட்டும்… புத்தகங்கள் : 1.அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி 2.துரோகி-வீரர் ஆன கதை 3.இந்திய யூதர்கள் 4.பாடநூல்களின் வெறுப்பு அரசியல் 5.சர்வாதிகாரத்தால் வீழ்த்தப்பட்ட...