நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம்தள்ளி வைக்க நம்மிடம் இப்போது உள்ளன றஷ்மியின் கவிதைகள். அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை காவியங்கள்; காவிய இலக்கியத்திற்குப் புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண்...
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும்....
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
ஆரச்சாலை – துப்பறியும் நாவல் – சென் பாலன் ஆரச்சாலை எனும் இப்புதினம் கேலக்ஸி பதிப்பக இளையதளத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அனைத்து அத்தியாயங்களும், வெளியான சில நிமிடங்களிலேயே...
மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில...
₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
எழுத்தாளர். மருத்துவர். சூ. மா. இளஞ்செழியன் எழுதிய கொலைஞானம் என்ற நாவலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொழில்முறை மருத்துவரான நமது நண்பர், ஒரு தேர்ந்த கதைசொல்லியாக எழுத்தாளராக இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பதை கொலைஞானம் வாசித்து முடிக்கும்...
₹260.00Original price was: ₹260.00.₹234.00Current price is: ₹234.00.
எப்படிப் பிறப்பு, வாழ்க்கை, காதல், சோகம் என எழுத நிறையக் களங்கள் இருக்கிறதோ அதைவிட அதிகமாகவே இறப்புக் குறித்து எழுதக் களங்களும், கதைகளும் இங்கே ஏராளமாய் இருக்கின்றன. எனது சிறுகதைகளில் சாவு குறித்த கதைகள்தான்...
களம் என்பது இங்கே வேறுவேறானதுதான். மாடுகளுக்கு ஜல்லிக்கட்டு. மனிதர்களுக்கு வாழ்க்கை. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் மிருகங்களும், மனிதர்களும் ஒரே நேர்கோட்டில் இணைந்து பயணிக்கிறார்கள். அது ஆதியிலேயே குருதியில் கலந்த பிறப்பின் குணம். சில...
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவீட்டிலும் கைவரிசை காட்டுபவர் பெருமாள்முருகன். இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவு, சிறு பொழுதுகளில் முடிவடையும் காலம், அநாதி காலத்தின் நொடிப் பொழுதுகள், அரசியல் நக்கல், அரசியல் கரிசனம் என்று அனுபவங்களின் வெவ்வேறு நிலைகளை இந்தக் கவிதைகளில் முன்வைக்கிறார். அதுவும் கனவு கனியும் தருணங்களின் படிமங்களா.