நூலாசிரியர் : கரந்தை ஜெயக்குமார் (ஆசிரியர் – பணி நிறைவு) பரிவை சே.குமார். கரந்தை மாமனிதர்கள்- கரந்தை ஜெயக்குமார் ஐயா எழுதிய ஐந்து கட்டுரைகள் அடங்கிய சிறிய நூல். இந்த கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் ஐவரும்... Continue reading
தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் எல்லாம் மெல்ல மெல்ல கவர்ச்சி என்னும் காலனிடம் அகப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதைப் பற்றி மனசு தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன்.... Continue reading
இன்றைய இளமை நாளைய முதுமை என்பதை நாம் யாருமே நினைவில் கொள்வதில்லை. பெற்றோராக இருக்கட்டும்… உறவினராக இருக்கட்டும்… பழகியவராக இருக்கட்டும்… ஏனோ முதுமையை மதிக்க நாம் மறுக்கிறோம். அவர்கள் என்ன சொன்னாலும் ‘பெருசுக்கு வேற... Continue reading
பரிவை சே.குமார் ——————————————————————————————————————–கேலக்ஸி இணையதளம் வழி வாங்க : கதையல்ல வாழ்வு——————————————————————————————————————– கதையல்ல வாழ்வு இது எளிய மனிதர்களின் வாழ்க்கைக் கதை அல்ல வாழ்க்கை, வாக்கு மூலம். ஒரு கதையோ கட்டுரையோ எழுதும் போது... Continue reading
பரிவை சே.குமார் இது ஒரு கல்லூரி மாணவியின் முதல் கவிதைத் தொகுப்பு. இக் கவிதைத் தொகுப்பை புத்தகமாகும் முன் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தன் வாழ்வின் பக்கங்களை இதில் கவிதை ஆக்கித் தந்திருக்கிறார்... Continue reading
பரிவை சே.குமார் மன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம்... Continue reading
பரிவை சே.குமார் ஒரு தொடரை – நாவல் – பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக... Continue reading
(அகல் மின்னிதழில் 2018- மே மாதம் வெளியான கட்டுரை) பரிவை சே.குமார். ஒரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக... Continue reading
மாயமான்… கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது. புத்தகத்தில் மொத்தம் 17 கதைகள்… எல்லாமே கிராமத்து வாழ்வை,... Continue reading
பரிவை சே.குமார் இட்லியை நன்றாக உடைத்து விட்டு அதன் மீது பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிடுவதில்தான் அதன் சுவையே இருக்கிறது என்பது செந்திலின் எண்ணம். அவன் பிறந்த மண்ணும் அப்படித்தான் அவனுக்கு... Continue reading