கமலா முரளி ராஜூ புரண்டு படுத்தான். ‘அம்மா, தலை வலிக்குதும்மா’ என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை நெருங்கிக் கட்டிக் கொண்டான். கட்டில் தலைமாட்டில் இருந்து, துளசி தைலத்தை எடுத்து, அவன் தலையில்... Continue reading
கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும் இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கேந்திரிய வித்தியாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கேந்திரிய வித்யாலயாவின்... Continue reading