புத்தகப் பார்வை : வாடிவாசல்
பரிவை சே.குமார் கேலக்ஸி பதிப்பகத்தில் புத்தகம் வாங்க :https://galaxybs.com/shop/novel/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ வாடிவாசல்… வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..? இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம். ஒவ்வொரு வாடிவாசலும் ஆயிரம் கதைகள் சொல்லும். ஆம்… அவிழ்த்து விடப்படும் மாட்டுக்கும் அதைப் பிடிக்கக் காத்திருக்கும் மனிதனுக்கும் இடையேயான சிறு தடுப்புத்தான் இந்த வாடிவாசல். மாடு உள்ளிருந்து சீறி வருவது இந்த வாசல் வழிதான். அதற்கு யார் மீதும் எந்தத் தனிப்பட்ட கோபமும் […]