Galaxy Books

புத்தகப் பார்வை : தீரா நதி

ஆசிரியர் : வண்ணதாசன் ‘இன்னும் தீ தான் தெய்வம்நீர் தான் வாழ்வு’ இந்த வரிகளைத் தனது ஒப்புதல் வாக்குமூலம் என்னும் முன்னுரையில் இறுதி வரியாக எழுதியிருப்பார். இது எத்தனை சத்தியமான வரிகள். தீரா நதி என்னும் இந்தத் தொகுப்பில் ‘ஒப்புதல் வாக்குமூலம்’, பின்னுரையாக எழுதப்பட்ட ‘மணலின் கதை’ தவிர்த்து இதில் மொத்தம் ஆறு கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் எல்லாமே சற்றே பெரிய சிறுகதைகள்தான். அதுவும் ‘தீரா நதி’ என்னும் கதை எழுபது பக்கங்களுக்கு மேல் எடுத்துக் கொண்ட […]

புத்தகப் பார்வை : அவர் தான் மனிதர்

ஆசிரியர் பேராசியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன் லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது. இச்சிறுநூல் லெனின் என்னும் சாதாரண மனிதரை நமக்கு மிக அழகாக, அருமையாக அறிமுகம் செய்கிறது. குராயூர் எரியீட்டி என்னும் அழகன் வாத்தியார் அவர்கள் தனது நூன்முகத்தில் ‘பாடகர் தபோய் என்பவர், எவரது சிந்தனைகள் எப்போதும் மக்களுடனே இருக்கின்றனவோ, அவர் தான் மனிதன் என்ற கௌரவமிக்க பெயருக்குத் தகுதியானவர் […]

Shopping cart close