சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.
கிராமங்களில் காணலாம் இவர்களை… பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் பல இடங்களில் உருவமற்றும் இருப்பார்கள். கிராமத்தை ஒட்டிய பெரிய கோவில்களிலும் இவர்களைக்... Continue reading
அத்தியாயம் 31 கல்பனா சன்னாசி அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2அத்தியாயம் - 3 அத்தியாயம் - 4அத்தியாயம் - 5 அத்தியாயம் - 6அத்தியாயம் - 7 அத்தியாயம் - 8அத்தியாயம்... Continue reading
அத்தியாயம் – 30 கல்பனா சன்னாசி அத்தியாயம் - 1 அத்தியாயம் - 2அத்தியாயம் - 3 அத்தியாயம் - 4அத்தியாயம் - 5 அத்தியாயம் - 6அத்தியாயம் - 7 அத்தியாயம் -... Continue reading
பாண்டியன் பொற்கிழியும் குறும்படம் திரையிடலும் பரிவை சே.குமார் முதல் இரண்டு பகுதிகளையும் வாசிக்க… பகுதி-1 பகுதி-2 வாழ்த்துரையும் சிறுகதைப் போட்டியின் முடிவுகளும் நிறைவுற்ற நிலையில் முக்கிய நிகழ்வாக கேலக்ஸியின் மண்ணின் எழுத்தாளருக்கான பாண்டியன் பொற்கிழி... Continue reading
Add comment
You must be logged in to post a comment.