சே.குமார் 870x547

ஏன் வாசிக்க வேண்டும்? – பரிவை.சே.குமார்

வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து வாசிப்போம்..

வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும். வாசிக்க வாசிக்க அதன் வாசனையை உணர ஆரம்பிக்கலாம். தொடரந்து வாசிப்போம்.

– பரிவை.சே.குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *