அறிவே சிவம் – ராம்சுரேஷ்
அத்தியாயம் 35 வெடி வெடித்த அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எந்தப்பக்கம் ஓடினால் பிழைக்கலாம், இன்னும் அடுத்தடுத்த வெடி வெடிக்குமா, எதாவது அடிபட்டிருக்கிறதா, நாம் உயிரோடுதான் இருக்கிறோமா எதுவும் புரியாமல் யோசிக்க நேரமில்லாமல் எல்லாப்பக்கமும் ஓடிக்கொண்டிருந்தார்கள். நுழைவாயில்கள் அனைத்தும் தானாக மூடிக்கொண்டிருக்க கதவை உடைத்துக்கொண்டிருந்த கூட்டம், அவர்களைக் கட்டுப்படுத்துவதா, தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதா என்று புரியாமல் அவர்களை அரைமனதாகத் தடுத்துக்கொண்டிருந்த காவலர்கள், உடைந்த மேடையின் இடிபாடுகளுக்கு இடையே ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த ஆட்கள், திடீரென்று […]