புத்தகப் பார்வை : நெஞ்சில் நிறுத்துங்கள்
கட்டுரைத் தொகுப்பு – சுரதா பரிவை சே.குமார் கவிஞர் சுரதா தொகுத்த ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’ என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது. ‘தொடுப்பவன் தன் திறமையை வெளிப்படுத்துகிறான். தொகுப்பவன் பிறர் திறமையை வெளிப்படுத்துகிறான். தமிழும் தமிழிலக்கியமும் வளர வேண்டுமானால் தொடுக்கவும் வேண்டும், பிறர் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடவும் வேண்டும். இப்போது நான் இரண்டாவது காரியத்தைச் செய்திருக்கிறேன்’ என்று தனது உதடுகளில் – முன்னுரை- சொல்லியிருக்கிறார் சுரதா. இதில் மொத்தம் […]