பரிவை சே.குமார் பம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து, விடுமுறை தினமென்றில்லாமல் மாலை நேரங்களிலும் மாரியம்மன் கோவில் தரையில் போட்டிபோட்டுக் ‘கிர்ர்ர்ர்…. கிர்ர்ர்ர்’ரெனச் சுற்றவிட்டார்கள். ஒரு... Continue reading