நலம் வாழ: கட்டுரைத் தொடர் 12 – முடிவு
ஜெஸிலா பானு உங்களுக்கு ஒரு வரம் கிடைக்குமென்றால் என்ன கேட்பீர்கள்? சட்டென்று ஒன்றை சொல்லிவிட முடியுமா? சில அதிபுத்திசாலிகள் ‘நான் கேட்பதெல்லாம் நிறைவேற வேண்டும்’ என்ற வரத்தை கேட்பார்கள். அது ஒட்டுமொத்தமாக தனக்கு வேண்டிய அத்தனையும் கிடைக்க வேண்டும் என்பதற்கான உக்தியே தவிர, குறிப்பாக ஒன்றே ஒன்று வேண்டும் என்றோ, இது மட்டும் போதும் என்றோ திருப்தியடையாத மனதை பிரதிபலிக்கிறது. இதனை முடிவெடுக்க முடியாத மனம் என்று சொல்லலாமா? வாழ்க்கையில் இழந்துவிடவே கூடாது என்று ஏதாவது ஒன்றே […]