Galaxy Books

கதையல்ல வாழ்வு – 9 “சாலையோர வியாபாரிகள்”

ஹேமா  சாலையோர வியாபாரிகள்  சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமையா இல்லை அத்துமீறலா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் தோன்றும். மழைக் காலங்களில் பல சாலையோரக் கடைகள் அகற்றப் படுவதை நாம் பார்த்திருப்போம். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற எண்ணமும் கூடவே தோன்றும். ஏன் இவர்கள் சாலையோரத்தில் கடை வைத்திருக்கிறார்கள்? பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதல்லவா என்று கூட புரியாத வயதில் யோசித்ததுண்டு  எல்லோராலும் வியாபார கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ வியாபாரம் […]

கதையல்ல வாழ்வு – 8 “துப்புரவு? தூய்மை? மனிதம்?”

ஹேமா  துப்புரவு? தூய்மை? மனிதம்?  காட்சி 1:  1978 ல் நாகர்கோவிலில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த சம்பவம் இது.  வேகமாக பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சரசு. பள்ளியில் ஆயா வேலைக்கு சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இருபது வயதில் திருமணமாகி இருபத்தோரு வயதில் குழந்தை பிறப்பு, இருபத்தாறு வயதில் கணவரின் மரணம் என்று வாழ்க்கை அவளை புரட்டிப் போட்டிருந்தது. ஐந்து வயது மகளையும் அதே பள்ளியில் சேர்த்துவிட்டு தானும் […]

கதையல்ல வாழ்வு – 7 “கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்”

ஹேமா கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்  ‘பெத்த மனம் பித்து. பிள்ள மனம் கல்லு’ என்ற சொல்லாடலை நாம் பலரும் கேட்டிருப்போம். நம் பெற்றோரிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு அக்கறையாக தினமும் தொலைபேசுகிறோமா அல்லது அடிக்கடி நேரில் சென்று பார்த்துக் கொள்கிறோமா? அவர்கள் நம்மைப் பற்றி பதறும் காரியங்களில் நாம் எவ்வளவு மெத்தனமாக இருக்கிறோம். அதையே நம் பிள்ளைகள் என்று வரும்போது நம் கவனம் எப்படி மாறுகிறது, நாம் எப்படி பதறுகிறோம் என்கிற வித்தியாசத்தை உற்று […]

கதையல்ல வாழ்வு – 6 “தெய்வம் தந்த வீடா வீதி ? “

ஹேமா தெய்வம் தந்த வீடா வீதி?  கவிஞர் சுந்தர ராமசாமியின் கதவைத் திற என்ற கவிதையைப் பலரும் சிலாகித்து சொல்ல, கதவு இருப்பவன் சிலாகிக்கலாம். கதவு, ஜன்னல், வீடு என்று ஏதுமில்லாதவன் எப்படி சிலாகிப்பது என்று கேட்டார் கவிஞர் யுகபாரதி அவர்கள். வாடகை வீட்டில் இருந்துகொண்டு எப்படியாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலரையும் நாமறிவோம். வீடு என்ற ஒன்றே கனவாகச் சாலைகளில் வசிக்கும் மனிதர்களைப் பற்றி நாம் நினைத்து பார்த்ததுண்டா? அது […]

கதையல்ல வாழ்வு – 5 “வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல்”

ஹேமா வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல் நிகழ்வு 1 : அக்கா, ரெண்டு நாள் லீவ் வேணும். குழந்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்ல.  வேலைக்கு சேரும்போதே சொல்லித்தானே சேத்தேன். இடையில லீவு கேட்க கூடாதுன்னு. இப்ப வந்து லீவுன்னா எப்படி? இல்லக்கா குழந்தைக்கு ரொம்ப ஜுரம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போணும். அதான் லீவு வேணும்.  எனக்கு ஆஃபிஸ் வேல தலைக்கு மேல இருக்கு. வேலைக்கு வீட்ல ஆளில்லாம என்னால ஒன்னும் செய்ய முடியாது. லீவெல்லாம் தர முடியாது. […]

Shopping cart close