மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
எழுத்தாளர் மோகன் ஜி கவிதை, கதை, நாடகம் என எழுத்திலும்… வழக்காடு மன்றம், கவியரங்கம், ஆன்மீகச் சொற்பொழிவு எனப் பேச்சிலும் தொடர்ந்து கலக்கலாய் இயங்கி வருபவர். இவரின் படைப்புகள் அமுதசுரபி, தினமணிக்கதிர்,கலைமகள், கல்கி மற்றும் இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இதுவரை ‘வானவில் மனிதன் கவிதைகள்’, ‘என் பரணில் தெறித்த பரல்கள்’, ‘பொன்வீதி’, ‘தொழுவத்து மயில்’ மற்றும் ‘ஸ்வாமி ஐயப்பன்’ பற்றி இரு நூல்கள் எழுதியிருக்கிறார். மூன்று புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. சாகித்ய அகாதமிக்காக மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். வலைப்பூ […]