படித்ததில் பிடித்தது : ஆச்சிமார் வாதம்
கவியரசு கண்ணதாசனின் கவிதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் தன் மண்ணின் ஆச்சிமார் (மாமியார் – மருமகள்) வாதத்தை மிக அழகான கவிதையாக ஆக்கி வைத்திருக்கிறார். முந்தைய தலைமுறையின் பழமைகளைத் தேடி எடுத்துத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வரும் தேவகோட்டை நண்பர் காளிதாஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த கவிதை இது. கவிதையின் அழகுக்காகவே உங்கள் வாசிப்பிற்காக ‘படித்ததில் ரசித்தாய்’ இங்கே… செட்டிநாட்டு மாமியாரின் வாதம் நல்லாத்தான் சொன்னாருநாராயணச் செட்டி! பொல்லாத பெண்ணாகபொறுக்கி வந்து வச்சாரு […]