Galaxy Books

மனதை விட்டு அகலாத காட்சி…

வெங்கட் நாகராஜ் 2018ம் வருடத்தில் ஒரு நாள் – அலுவலகத்திலிருந்து வீடு திரும்போதே எட்டு மணி! காலை எட்டரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது – சற்றேறக்குறைய 12 மணி நேரம் – அதில் பதினோறு மணி நேரம் அலுவலகத்தில் பணி புரிந்திருக்கிறேன் – உடம்பு முழுவதும் ஓய்வு கொடுக்கச் சொல்லி கதறிக் கொண்டிருந்தது – கண்களும் கொஞ்சமாவது என்னை மூடிக்கொள்ள அனுமதி தா என்று கெஞ்சியது. வீட்டிற்குச் சென்று ஒரு குளியல் போட்டு சிம்பிளாக ஒரு […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 13 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மறுவிசாரணைக்குப் பிறகு மீண்டும் மதுரைக்குச் செல்லும் சுகுமாரன், பொன்னம்பலத்திடம் தானாக வந்து மாட்டிக் கொள்ளும் வருணை கொலைகாரன் […]

கேலக்ஸி உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

மூன்றாம் சுற்றுக்குத் தேர்வான கதைகள் வணக்கம் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான 92 கதைகளில் இருந்து நடுவர்களின் மதிப்பீட்டின்படி அடுத்த சுற்றுக்கு 25 கதைகள் தேர்வாகின. அக்கதைகளை மூன்றாம் சுற்று நடுவர்களின் மதிப்பீட்டுக்காக அனுப்பியிருக்கும் நேரத்தில் எந்தெந்தக் கதைகள் தெரிவாகின என்பதை எழுத்தாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்திருக்கிறோம். எழுதியவர்கள் எல்லாரும் வெல்ல வேண்டும் என்ற ஆசைதான் உங்களைப் போல் எங்களுக்கும், இருப்பினும் போட்டியில் இறுதிவரை களத்தில் நின்று வெற்றிவாகை சூடுவது சிலர் மட்டும்தானே. அப்படித்தான் இந்த இருபத்தைந்து கதைகளும் […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 12 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரணை நடத்திய பொன்னம்பலத்தின் வற்புறுத்தலால் மதுரைக்கு செல்கிறார்கள். நடப்பது: ஹோட்டல் பாண்டியன்… அறை எண் : […]

சிறுவர் கதை : பட்டாசு விளையாட்டு!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு தீபாவளி தினம் ராஜேஷ் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்குவந்தான். காம்பவுண்ட் வாசலில் நின்றுகொண்டு சாலையில் யாராவது போகிறார்களா என்று பார்த்தான். வயதான பெரியவர் ஒருவர் அந்த தெருவழியே வருவதை கவனித்தான். உடனே அவனது முகம் பிரகாசமானது வேகமாக உள்ளே வந்த அவன் கையில் தற்போது ஒரு மிளகாய் வெடி இருந்தது. மற்றொரு கையில் ஒரு ஊதுவத்தி, மீண்டும் வாசலுக்கு வந்து அந்த பெரியவர் இந்த பக்கமாக வருகிறாரா? என்று பார்த்தான். அவர் மெதுவாக ராஜேஷ் வீட்டு […]

கேலக்ஸி உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான கதைகள் சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவித்தலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் முதல் சுற்றுக்குத் தேர்வான 212 கதைகளில் இருந்து, நடுவர்களின் முடிவுப்படி, மதிப்பெண்களின் அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு மொத்தம் 92 கதைகள் தேர்வாகி இருக்கின்றன. தேர்வான கதைகளின் விபரம் எழுத்தாளர்களுக்கு இன்று மாலை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது. போட்டி குறித்தான அடுத்தடுத்த விபரங்களை அறிய தொடர்ந்து எங்களின் சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளத்திலும் இணைந்திருங்கள். 1 GP_143 அஞ்சாப்பு2 GP_73 அது […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 11 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரணை நடத்திய பொன்னம்பலத்தின் வற்புறுத்தலால் மதுரைக்கு செல்கிறார்கள். நடப்பது: தர்ஷிகாவின் கையில் மோதிரம் இல்லாததைப் பார்த்த […]

சிறுவர் கதை : உயிர் காத்த உதவி

கமலா முரளி கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும் இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும். கேந்திரிய வித்தியாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான ‘சீர்மிகு ஆசிரியர்’ விருதினை 2009 ஆண்டு பெற்றார். இவரது கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது […]

உலகளாவிய சிறுகதைப் போட்டி-2023

முதல் சுற்றுக் கதைகள் விபரம் கேலக்ஸியின் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் 260 கதைகளுக்கு மேல் எங்களுக்கு வந்திருந்தாலும் எங்களது ஒருங்கிணைப்புக்குழுவின் பரிசீலனையின் முடிவில் PDF, JPEG, SCAN செய்யப்பட்ட கதை, மின்னஞ்சலில் அடித்து அனுப்பப்பட்ட கதைகள், புத்தகங்களில் வந்த கதைகள், ஒரு பாரா, ஒரு பக்கம், மிகக் குறைவான வார்த்தைகள், அதிக வார்த்தைகள் போன்ற காரணங்களால் போட்டிக்கு எடுத்துக் கொள்ள இயலாது என முடிவு செய்த கதைகள் தவித்து 212 கதைகள் முதல் சுற்றுக்குத் தகுதி பெற்றன. […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 10 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.  லதாவிடம் மீண்டும் விசாரிக்கச் செல்லும் பொன்னம்பலம் வைர மோதிரம் குறித்து விசாரிக்கிறார். நடப்பது: பொன்னம்பலம் அந்த மோதிரத்தைப் பார்க்கவும் […]

Shopping cart close