Galaxy Books

படித்ததில் பிடித்தது : அனுபவ அறிவு

பாலாஜி பாஸ்கரன் முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய […]

குறுந்தொடர் : நீலி

பகுதி – 7 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4பகுதி-5பகுதி-6 அறை நன்றாக சுத்தச் செய்யப்பட்டிருந்ததால் என்னுடைய விஷயங்களை ஒழுங்குப்படுத்துவதில் சிரமங்களேதும் இருந்திருக்கவில்லை. மொஸைக் தரை ஃப்ரீஸரில் வைத்த பாலாடைக்கட்டியைப் போல சில்லிட்டு வழுக்கிக் கொண்டிருந்தது. அப்படியே கீழே அமர்ந்து எதையாவது வாசிக்க வேண்டும் போலிருந்தது. விகடனில் வெளிவந்து கொண்டிருந்த எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசமும் ஒரு பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் பாதி பகுதி படித்து […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-5 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4 “இதுக்கெல்லாம் பயப்படாதே ப்ரியா அப்பா நான் இருக்கேன்ல. என்கிட்டே அந்த பய வரட்டும். நான் பார்த்துக்கிறேன்” தன் மகள் சொன்ன தகவல்களை கேட்ட மூர்த்தி உள்ளூரக் கவலைப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளுக்குத் தைரியமூட்டினார். “என்னிக்கு முதல் முறையா உன்கிட்டே வம்பு பண்ணினானோ அன்னிக்கே நீ அப்பாக்கிட்ட சொல்லியிருக்கணும்மா ” அம்மா கௌரி சொன்னாள். “அப்பா தான் முதலாளி பையன் வர்றார்னு பிசியா இருந்தாரே” பிரியா […]

புத்தகப் பார்வை : மயானக்கரை வெளிச்சம்

ஆமினா முஹம்மத்  ‘முதல் பக்கத்தை/கதையைத்  தாண்ட முடியல. அவ்ளோ கனமாக/சோகமாக இருந்தது.’ என்று எளிதாக சம்பிரதாயமாய் நமக்கு நாமேச் சொல்லி ஒரு வாசிப்பின் தொடர்ச்சியை நமக்குநாமே தடையிட்டுக்கொள்ள முடியும். சிறுகதைத் தொகுப்பின்  சவுகரியமே 10 பக்கங்களுக்குள் வாசிப்பைத் தற்காலிகமாக முடித்துவிட்டு அடுத்த வேலைக்குத் தாவலாம் என்பதுதான் அல்லவா? நாவலில் இந்த சேட்டைகள் நடக்காது. ஆனால் எல்லா வார்த்தைகளும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. நிஜமாகவே கனம் நிறைந்த எழுத்துகள் தரும் மனக்குலைவு கொஞ்சம் நஞ்சமல்ல.  அந்த வகை எழுத்துக்களைச் […]

குறுந்தொடர் : நீலி

பகுதி – 6 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4பகுதி-5 வண்டியின் சத்தம் கேட்டு காம்பவுண்டின் கதவு திறக்கப்பட்டது. ஒரு சிறிய திடல் போலிருந்த அந்த முகப்பையடுத்து வயல்காட்டில் கீற்றால் வடிவமைக்கப்பட்ட கிராமப்புறக் கல்யாண மண்டபம் மாதிரி ஷீட்டால் வேயப்பட்ட வாட்டர் பிளான்ட் ஒரு பெரிய திரையரங்கம் போலவும் காட்சியளித்தது. அதனைச் சுற்றி ‘ப’ வடிவில் சில ஏக்கரில் கருத்தறுக்கப்பட்ட வயற்காடுகளாகப் பரவிக் கிடந்தன. […]

புத்தகப் பார்வை : மாயமான் (சிறுகதைகள்)

மாயமான்… கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு,  சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது. புத்தகத்தில் மொத்தம் 17 கதைகள்… எல்லாமே கிராமத்து வாழ்வை, மனிதர்களை, அவர்களின் மனங்களை நம் கண் முன்னே நிறுத்தும் கதைகள். வட்டார வழக்கில் எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். அந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர, வாசிக்கும் மற்றவர்களுக்குப் பல வார்த்தைகள் புதிதாய் இருக்கும்… சிலவை சுத்தமாகப் புரியாது. அப்படி இருந்தும் […]

குறுந்தொடர் : நீலி

பகுதி – 5 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 ‘புதுமைப்பித்தனை தெரியுமா?’ என்ற கதிர் அண்ணனின் கேள்விக்குப் பின் மேற்கொண்டு அவரிடம் எப்படி நடந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. மோட்டார் போட்டவுடன் ஹோஸில் தண்ணீர் பாய்ந்து செல்வது போல் உடலைச் சற்று அசைத்து கொடுத்தேன். கேள்விக்குப் பதில் தெரியாத அல்லது பதில் சொல்லத் திராணி இல்லாத பள்ளிமாணவனைப் போல ஒரு கணம் விழித்தேன். […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-4 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 மதன் பிரியாவின் படத்தை  செல்போனில் பார்த்த அடுத்த ஷாட் அதாவது அடுத்த நொடி செல்போனுடன் பால்கனியிலிருந்து அறைக்குள் வந்திருந்தான். “ஏண்டா அந்த பிரியாவை செல்போன்ல போட்டோ எடுத்து வச்சிருக்கே” பதட்டமாய்  விக்கியிடம் கேட்டான். விக்கி பதட்டப்படவில்லை. கண்ணாடி பார்த்து ஷேவ் செய்து கொண்டிருந்தவன் நிதானமாக பதில் சொன்னான். “நீ தானே அந்த பொண்ணை நடிக்க வைக்கலாம்னு ஆசைப்பட்டுட்டிருக்கே. போட்டோ பேஸ் எப்படி இருக்கும்னு செக் பண்ணி […]

குறுந்தொடர் : நீலி

பகுதி – 4 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 பகுதி-3 நான் குமார் டீக்கடையை நெருங்க நெருங்க, கம்பெனியில் எனக்கு ஓனருடைய அறையைக் காட்டிவிட்டுச் சென்ற அந்தப் பையன் நின்று கொண்டிருப்பது போலத் தெரிந்தது. சட்டையைக் கூட மாற்றாமல் அதே உடையிலிருந்தான். குமார் அவனுடன் ஏதோ சுவாரசியமாக ஒன்றிப்போய் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பையன் என்னைக் கண்டதும் ‘என்ன தம்பி இந்த ஏரியாவில்தான் தங்கிருக்கீங்களா?’ என்று அதுவரை […]

கடா ப்ரஷாத்

வெங்கட் நாகராஜ் கடா ப்ரஷாத்… தலைநகர் தில்லியில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கும், குருத்வாரா என அழைக்கப்படும் தலங்கள் நிறைய உண்டு – அவற்றில் சில புதியவை என்றாலும் பல குருத்வாராக்கள் மிக மிக பழையவை. ஷீஸ் கஞ்ச் குருத்வாரா, டம் டமா சாஹிப் குருத்வாரா, மஜ்னு கா டில்லா குருத்வாரா, ரகாப் கஞ்ச் குருத்வாரா, பங்க்ளா சாஹிப் குருத்வாரா என நீண்டதொரு பட்டியல் உண்டு. இந்த குருத்வாராக்களில் தலைநகர் தில்லியின் புது தில்லி பகுதியில் பாபா […]

Shopping cart close