Galaxy Books

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 8 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7 நிஷா வீட்டிற்கு சுப்ரியா சென்றபோது, அவள் கொஞ்சம் சோர்வாகத்தான் தெரிந்தாள். “இப்போ உடம்பு எப்படியிருக்கு..?” “இப்பக் கொஞ்சம் பரவாயில்லடி” “ம்… இந்தாடி உன் லேப்டாப்… ” என்றபடி சோபாவில் அமர்ந்தாள். “தாங்க்ஸ் சுப்ரியா..? உனக்கொண்ணு தெரியுமா? நீ அதிர்ஷ்டசாலி. எனக்குதான் அதிர்ஷ்டமே இல்லை.” “என்ன உளர்றே..?” “உளறலைம்மா. உண்மையை சொல்றேன்.” “என்ன பெரிய உண்மை..?” “உனக்கு கிடைச்ச சான்ஸ் எனக்கு கிடைக்கலை.” […]

புத்தகப் பார்வை : கரந்தை மாமனிதர்கள்

நூலாசிரியர் : கரந்தை ஜெயக்குமார் (ஆசிரியர் – பணி நிறைவு) பரிவை சே.குமார். கரந்தை மாமனிதர்கள்- கரந்தை ஜெயக்குமார் ஐயா எழுதிய ஐந்து கட்டுரைகள் அடங்கிய சிறிய நூல். இந்த கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் ஐவரும் தமிழுக்காக வாழ்ந்தவர்கள். எத்தனை சிறப்பான மனிதர்களை இத்தனை சிறிய புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது. கரந்தையில் பிறந்து அங்கு தமிழ்ச்சங்கம் வளர்த்து வானளாவிய புகழை அடைய வைத்த பிரமாக்கள் குறித்த தேடலில் நமக்கு அரிய செய்திகளை […]

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 7 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6 அன்றைக்கு மதிய உணவைத் தனியாக சாப்பிட வேண்டியதாயிற்று சுப்ரியாவுக்கு. நிஷாவை கல்லூரிப் பக்கம் ஒரு வாரமாகவே காணோம். உடம்பு சரியில்லையாம். அவள் உடனிருந்தால் தக்காளி சாதம், உருளைக் கிழங்கு வறுவலும் சுவை இன்னும் கூடியிருக்கும். கேரியரை மூடிவிட்டு கையைக் கழுவினாள். அலைபேசி ஒலித்தது. அதில் புதிய எண்கள் பளிச்சிட்டன. யாராக இருக்கும்..? என்ற யோசனையுடன் போனை எடுத்துக் காதில் ஒற்றினாள். “ஹலோ.” […]

ஆடு ஜீவிதக்காரர்கள்

திப்பு ரஹிம் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை வலிகளைச் சுமந்து வருகிறது ‘ஆடு ஜீவிதம்’. இது அப்படத்திற்கான பார்வை அல்ல, அது பேசியிருக்கும் நிஜ மனிதர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையே. அரபு நாடுகளில் முந்தைய தலைமுறை அதிகம் தொழில் செய்தது ஆட்டுப் பண்ணை மற்றும் ஒட்டகப் பண்ணைகளில் தான். தற்போது கொஞ்சம் விவசாயம் மற்றும் வேறு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். அதை பராமரிப்பதற்காக ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஆட்கள் வந்தார்கள். காலப்போக்கில் அதற்கும் […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-13 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9அத்தியாயம்-10அத்தியாயம்-11அத்தியாயம்-12 மதன் ‘யாருக்குக் கிப்ட் கொடுக்கிறதுக்காக வச்சிருந்த கைக்குட்டை இதுனு தெரியலியே’ என்று நினைப்புடனே முகத்தை துடைத்துக் கொள்ள ஆரம்பித்தான். மேடையில் கலை நிகழ்ச்சிகள் முடிந்து விருந்தினர்கள் அமர்வதற்கான இருக்கைகள் கொண்டு வந்து போட்டு கொண்டிருந்தார்கள். மதன் சுற்று முற்றும் பார்த்தான்.மாணவ மாணவியர்கள் சீருடைகளில் ஒரு பக்கமும் பெற்றோர்கள் ஒரு பக்கமுமாக ஆடிட்டோரியமே நிறைந்திருந்தது. ஆங்காங்கே ஆசிரியர்களும் ஆசிரியைகளுமாக மேற்பார்வையிட்டபடி நின்றிருந்தார்கள். பிரியாவும் சக ஆசிரியைகளுமாக மதன் […]

சிறுகதை: எதிர்பாராதது!

இத்ரீஸ் யாக்கூப் நண்பன் அப்துல் அஹத் வழக்கம் போல நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து கையடக்க டிஃபன் பாக்ஸ் ஒன்றை நீட்டிச் சிரித்தபடி, “இன்னைக்கு டிஃபிரென்ட், டேஸ்ட் செய்து பார்!” என்று கண்ணடித்தவாறு சென்றுவிட்டான். பாத்திரம் வழக்கத்திற்கு மீறிய கனமாக இருந்தது. என்னவாக இருக்குமென ஆசை ஆசையாய் திறந்து பார்த்தேன். பாயாசம் போல இனிப்பின் வாடை அடித்தது. கொஞ்சம் அசைத்துப் பார்த்ததில் ஏலக்காயொன்று அலைமோதி வர, அந்த இனிப்பு வஸ்து விரல் நுனியிலும் சிறிது பட்டுவிட்டது. சுவைத்துப் […]

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 6 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5 அஷோக், சுப்ரியா இருவரையும் மறுபடியும் சந்திக்க வைக்க இயற்கை காரணங்களைக் கண்டுபிடித்தது… நிகழ்வுகளை அரங்கேற்றியது. ‘That’s all about the benefits of cloud computing. Next class we will discuss about big data management.’ வகுப்பை முடித்துவிட்டு தன் இருக்கைக்கு வந்தாள் சுப்ரியா. உடன் பணி புரியும் நிஷா அவளுக்காகக் காத்திருந்தாள். “கிளாஸ் முடிஞ்சிருச்சா சுப்ரியா?” சுப்ரியாவை […]

சிறுகதை : திருந்திய ஆசிரியர்

திப்பு ரஹிம்  கோபால் சாருடைய வீடு காலையிலேயே பரபரப்பாக இருந்தது. “சாரு சீக்கிரம் கெளம்பு ஸ்கூலுக்கு நேரமாச்சு” “இதோ கிளம்பிட்டேன் பா” என்று மகள் சாரு கூறினாள். அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ‘கோபால் சார்’ என்று தான் அழைப்பார்கள். கோபால் சார் அந்த ஊரில் இருக்கக்கூடிய அரசாங்க மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருக்கிறார். நேரம் தவறாமை, மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துக் கொள்ளும் ஆசிரியர். அவரைப் பார்த்தாலே மாணவர்களுக்குச் சற்று பயம் தான். கல்லூரி […]

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 5 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4 உள்ளே நுழைந்தான் அஷோக். அவனின் கம்ப்யூட்டர் சர்வீஸ் ஷாப் காலை நேர பரபரப்புடன் இருந்தது. “சார் இப்ப வந்துடுவாருங்க” – யாரிடமோ சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருந்தான் கடைப் பையன். வீட்டிற்கு வந்திருந்த மீனாட்சி அத்தையின் பேச்சால் உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த எண்ணங்ககளை வலுக்கட்டாயமாக ஓரங்கட்டினான் அஷோக். இயந்திரத்தனமாக இயங்கினான். “பவர் கார்டு மாத்தணும் சார்… ஆயிரம் ரூபாய் ஆகும்.” வேறு எதையும் சிந்திக்க […]

கட்டுரை : கூத்து

தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் எல்லாம் மெல்ல மெல்ல கவர்ச்சி என்னும் காலனிடம் அகப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதைப் பற்றி மனசு தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். கரகாட்டம் என்பது காம ஆட்டமாகி ரொம்ப வருடமாகிவிட்டது. கரகம் என்னும் புனிதம் ஆபாசப் பேச்சுக்களாலும் ஆபாச நடனங்களாலும் தன் சுயத்தை இழந்து நிற்கிறது. முன்னெல்லாம் கரகம் வைத்து ஆடும் பெண்கள் விரசமில்லாத ஆட்டம் ஆட, குறவன் குறத்தி ஆட்டத்தில் கூட ஆபாசம் […]

Shopping cart close