பூங்கதவே தாழ் திறவாய்
அத்தியாயம்-12 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9அத்தியாயம்-10அத்தியாயம்-11 பிரியாவை பார்த்தவுடன் ஒரு கணம் திடுக்கிட்டார் மூர்த்தி. “சின்னப் பொண்ணு நீ. எவ்வளவு வேதனைய தான் தாங்குவேனு தான் சொல்லல” கௌரி சொன்னாள். “உங்களுக்குச் சந்தோசம் வர்றப்ப என்னை விட்டுட்டு கொண்டாடுவீங்களாப்பா” “இல்லம்மா” “பின்னே கஷ்டத்துல என்னையும் சேர்த்துக்குங்க” “நான் பட்ட அவமானம் இது. எப்படிம்மா சொல்வேன்”மூர்த்தி சோர்வாய் பதிலளித்தார். “எது எப்படியோ யாரோ எடுத்துகிட்ட பணத்துக்கு நாம தண்டனை அனுபவிக்கும்படி ஆகிடுச்சு. என் கல்யாணத்துக்காக […]