Galaxy Books

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-10 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9 மூர்த்தி, பிரியா டீச்சராக இருக்கும் பள்ளியின் தாளாளரை பார்த்ததும் ஒரு கணம் தயங்கி நின்றவர் பின் அருகில் நெருங்கி “வாங்கம்மா வாங்க ” என்றார். தலையாட்டிய அந்த பெண்மணி, ” டைரக்டர் மதன் சாரை பார்க்கிறதுக்காக வந்திருக்கோம்.பிரியா ஸ்கூல் கிளம்பிடுச்சா..? ” என்றார். “கிளம்பிகிட்டிருக்கும்மா. வர சொல்றேன் நீங்க உட்காருங்க” என்றவர் செக்யூரிட்டியிடம் தன் வீட்டிற்கு சென்று பிரியாவை அழைத்து வர சொன்னார். இன்டர்காமில் மதனை […]

பார்த்ததும் ரசித்ததும் : ஜோன்ஹா அருவி

வெங்கட் நாகராஜ் ஜோன்ஹா அருவி – ராஞ்சி நகரிலிருந்து புருலியா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 45 கிலோமீட்டர் பயணித்தால் இந்த ஜோன்ஹா அருவியை அடைந்து விடலாம்! கிராமியப் பாதையில், இரண்டு புறமும் மரங்கள் அமைந்திருக்க பயணிப்பது ஒரு சுகானுபவம். ஜார்க்கண்டில் நிறையவே இப்படி பயணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கிராமத்து வீடுகள், பள்ளிக்குச் செல்லும்/வீடு திரும்பும் குழந்தைகளைப் பார்த்தபடியே பயணித்தோம். சில படங்களும் எடுத்துக் கொண்டேன். அருவி இருக்கும் பகுதிக்கு வரும்போதே வழியில் வாகன சோதனையும் நுழைவுக் கட்டணமும் […]

Shopping cart close