பூங்கதவே தாழ் திறவாய்
அத்தியாயம்-18 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15அத்தியாயம்-16 அத்தியாயம்-17 மதன் தன் பெற்றோரை வரச்சொல்லி போன் செய்து சொன்ன பிறகு மூர்த்தி “தம்பி மனசு தளர்ந்து போயிடுச்சு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறேன்” என்று கிளம்பினார். “டாக்டரை வர சொல்லவா” ” வேணாம் தம்பி. தனிமையில உட்கார்ந்து கதறி அழணும் போல இருக்கு” சொல்லி கொண்டே அவர் வெளியில் செல்ல, ” […]