ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய கவிதைப்போட்டி – 2024
அன்புள்ளவர்களே…. உங்களைத் தான். முதற்கண் நற்றமிழ் நல் வணக்கம். அதிகாலைக் குயிலின் ஆனந்தக் குரலிசையை அழகின் சொற்களால் அளிக்கமுடியுமா உங்களால்..? மேகமே சிலிர்த்திறங்கி வர, மயிலாடும் நடனத்தை அப்படியே தமிழின் தூரிகைச் சொற்களில் தர முடியுமா உங்களால்..? வறுமை புசிக்கும் பசியை வார்த்தைகளில் படம் எடுக்கத் தெரியுமா உங்களுக்கு..? நிலவொளிப் பால்சோற்றை நினைவேட்டில் குறித்திருக்கிறீர்களா..? முரண்பாடுகளாலான மானுடத்தின் முகவரியைச் சொல்ல முடியுமா உங்களால்..? அறியா சனங்களுக்கும் அரியாசனங்களுக்குமான அடிப்படையை அறிந்தவரா நீங்கள்..? மலை உச்சிக்கும் பள்ளத்தாக்குக்கும் இடைப்பட்ட […]