தசரதன் ‘உனக்கு ஏன் மூக்கு பெரியதாக இருக்கிறதென்றாள்’. அவளுக்கு என் மூக்கின் மீது ஒரு மையல். ‘நீ அழகா இருக்கன்னு சொன்னா பதிலுக்கு என்ன சொல்லுவ?’ ‘பொய் சொல்லாதாடான்னு சொல்லுவேன்’. ‘அதே தான். சின்ன... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை: நண்பனின் திருமணத்துக்குச் செல்லும் மாதவன், தான் காதலித்து அவர்களின் குடும்பத்தார் போலீஸ் வரை சென்று அடித்து மிரட்டியதால் விட்டுவிட்டுப் போன காதலி மீராவைச் சந்திக்க நேர்கிறது. அவளோ அவனே குற்றவாளி என்பதாய்... Continue reading
தகழி சிவசங்கரப்பிள்ளை / தமிழில் – சுந்தர ராமசாமி பரிவை சே.குமார். கறுத்தம்மா,பரீக்குட்டி,செம்பன்குஞ்சு,சக்கி,பழனி – இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதைதான் ‘செம்மீன்’. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய, சாகித்திய அகாதமி... Continue reading
பால்கரசு சசிகுமார் கல்வி ஒருவனுக்கு மிக முக்கியமானது. என் அம்மா, அப்பாவுக்குத் தன் பிள்ளை படிக்கிறானா..?, ஆடு மாடு மேய்க்கிறானா..? இல்லை ஊர் சுற்றித் திரியுறானா..? என எதுவுமே தெரியாது என்றாலும் நான் நடந்து... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை:நண்பனின் சேகரின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவையும் அவள் குடும்பத்தையும் சந்திக்கிறான் மாதவன். இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் மோதல் வர, ஒரு கட்டத்தில் அவளை அறைந்து விடுகிறான்.... Continue reading
இராஜாராம் கதை எழுத ஆரம்பிப்பவகளும் எழுதிக் கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள். அவரின் கதையை வாசிக்கும் போது ஒரு கதையை எப்படி எழுதலாம் என்பதை உள்வாங்க முடியும். சாதாரணமாய் பயணிக்கிறதே... Continue reading
அத்தியாயம் 35 வெடி வெடித்த அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எந்தப்பக்கம் ஓடினால் பிழைக்கலாம், இன்னும் அடுத்தடுத்த வெடி வெடிக்குமா, எதாவது அடிபட்டிருக்கிறதா, நாம் உயிரோடுதான் இருக்கிறோமா எதுவும் புரியாமல்... Continue reading
தசரதன் வெயில் தளர்ந்து சூரியன் மேற்கிலிருந்து மெல்லமெல்லக் கீழே இறங்கிய வண்ணமிருந்தது. மக்கி வரும் பொழுதில் நடராஜர் கோலத்தில் இருந்த தலைமுடியை ஒழுங்குப் பண்ணி, கோதி முடித்துக் கொண்டே தன் குடிசைக்கு வந்த ஆவுடை,... Continue reading
அத்தியாயம் 33 பாவ்னாவும் ரிச்சர்டும் மாநாட்டு அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணி சந்திப்புக்கு எட்டரைக்கே வந்துவிட்டிருந்தாலும் யாரும் அந்த அறைக்கு வரவில்லை. யாரும் வரப்போகும் அறிகுறியும்... Continue reading