கேலக்ஸியின் ‘கதைப்போமா’ நிகழ்வின் மே மாதக் கூட்டம் கடந்த 17-ம் தேதி துபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போதெல்லாம் பெரியவர்களை விட குழந்தைகளே வாசித்தலைப் பகிர்ந்து கொள்வதில் – குறிப்பாக கதை சொல்வதில் –... Continue reading
பரிவை சே.குமார் ஒரு செயலைத் தொடர்ந்து செய்ய நினைப்பது வேறு அதைச் செய்து முடிப்பது வேறு. நானெல்லாம் தினமும் நடைபயிற்சிக்குப் போக வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்தாலும் இன்னைக்கு ஒரு நாள்... Continue reading
பரிவை சே.குமார் கொலைஞானம்- மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல்.... Continue reading
மயக்கம் என்ன- மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம்... Continue reading
பரிவை சே.குமார். ‘சிறு’ கதை – 1 : டிரஸ் தீபாவளிக்கு அப்பா ரெண்டு டிரஸ், அம்மா ஒரு டிரஸ், தாத்தா பாட்டி ஒரு டிரஸ் என நான் கு புது வரவுகளால் சந்தோஷத்தில்... Continue reading
பரிவை சே.குமார். சமவெளி- எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. நான் வாசித்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு சிறு இசை’, அதன்பின் சமீபத்தில் ஊருக்குப் போனபோது பழனி ஐயா... Continue reading
பரிவை சே.குமார். சனிக்கிழமை (27/07/2024) மாலையை இனிமையாக்கிய கேலக்ஸியின் இரண்டு நிகழ்வுகளில் முதலாவதாய் ‘மூக்குக் கண்ணாடி’ வெளியீடு முடிந்தபின் இரண்டாவதாய் எனது ‘வாத்தியார்’ சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. வாத்தியார் சிறுகதைத் தொகுப்பு... Continue reading
-பரிவை சே.குமார். சனிக்கிழமை மாலை கேலக்ஸி பதிப்பகம் இரு நிகழ்வுகளை ஒருங்கே நடத்தியது. அதில் முதல் நிகழ்வாக எழுத்தாளர் திப்பு ரஹிம் அவர்களின் நாவலான ‘மூக்குக் கண்ணாடி’யின் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. புத்தகம் சார்பான... Continue reading
ஆசிரியர் : வண்ணதாசன் ‘இன்னும் தீ தான் தெய்வம்நீர் தான் வாழ்வு’ இந்த வரிகளைத் தனது ஒப்புதல் வாக்குமூலம் என்னும் முன்னுரையில் இறுதி வரியாக எழுதியிருப்பார். இது எத்தனை சத்தியமான வரிகள். தீரா நதி... Continue reading
ஆசிரியர் பேராசியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன் லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது. இச்சிறுநூல் லெனின் என்னும் சாதாரண... Continue reading