Galaxy Books

அந்த ஏழு நாட்கள்!

வெங்கட் நாகராஜ், புதுதில்லி ”வாரத்திற்கு ஏழு நாட்கள்”! ”அட என்னமோ யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்ல வந்துட்டான் பாரு!” யாருப்பா அது அடுத்த வரியை படிக்காம குரல் உட்றது! வாரத்தின் முதல் நாள் ஞாயிறா இல்லை திங்களா? உலகெங்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை. பைபிள் சபாத் அல்லது சனிக்கிழமையை வாரத்தின் கடைசி நாளாகச் சொல்வதால், ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என கிறிஸ்தவர்களும் யூதர்களும் நம்புகிறார்கள். ஆனால் International Standards Organization 8601 படி […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 9 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார். நடப்பது: கையிலிருந்த மோதிரத்தை பார்த்துச் சிரித்தார் பொன்னம்பலம், அது பெண்கள் அணியும் விலை உயர்ந்த வைர மோதிரம்… தணிகாசலத்தின் […]

வாசிப்பனுபவம் : கந்தர்வன் கதைகளில் கொஞ்சமாய்…

பரிவை சே.குமார் கந்தர்வன் கதைகள்… அவர் எழுதிய 62 சிறுகதைகளில் 61 கதைகளின் தொகுப்பு இது… ஒரு நாளைக்கு ஒரு கதையை வாசித்தாலும் இரண்டு மாதங்கள் வேண்டும். மொத்தமாய் சிறுகதைகளை வாசிப்பதும் சிலருக்கு அயற்சியைக் கொடுக்கும் என்பதே என் எண்ணம். இந்தப் புத்தகத்தில் ‘மானுட உண்மை’ என்னும் தலைப்பில் கந்தர்வனைப் பற்றி எழுதியிருக்கும் ஜெயமோகன், 1986-ல் சுந்தரராமசாமி ‘பூவுக்கு கீழே’ என்னும் கந்தர்வனின் தொகுப்பை வாசிக்கச் சொன்னதாகவும், கந்தர்வனின் கதையை வாசிப்பது அதுவே முதல் முறை என்பதால் […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 8 நடந்தது: தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் கொலை செய்தது யார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம் எனத் திணறுகிறார். நடப்பது: தணிகாசலத்தின் உடலைப் பெற்றுக் கொண்டு வருணும் […]

நினைவுகள் : மீட்டுத் தா வராஹனே..!

மோகன் ஜி அஞ்சாங்கிளாஸ் முழுப் பரிட்சை விடுமுறை. அடுத்த மாசம் செயிண்ட் ஜோசப் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேரவேண்டும். இங்கிலீஷ் மீடியம் வேறு. சயின்ஸ், சரித்திர கிளாஸ்லாம் இங்கிலீஷ்ல தானாமே?!…. அந்தக் கவலையை அப்போது பட்டுக் கொள்ளலாம் என்று வெய்யில் வீணாகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். குரங்கு போல் எந்த மரமும் தாவியேறும் வித்தகனாக இருந்ததால் அடுத்த தெரு பிள்ளைகள் கூட மாங்காய் வேட்டைக்கு அழைப்பார்கள். கேட்டாலே மாங்காய் தருவார்கள் தான்… திருட்டு மாங்காய் ருசி வருமோ? […]

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 7 நடந்தது : தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வாட்ஸ்மேன் ரெத்தினத்தை விசாரித்துக் கொண்டிருக்கும் போது  தணிகாசலத்தின் மகனும் மகளும் வர அவர்களிடம் எதுவும் விவரம் கிடைக்குமா என விசாரித்தார். நடப்பது : இருவரும் அமைதியாய் இருப்பதைப் பார்த்துக் கொண்டே ஒரு […]

Shopping cart close