புத்தகப் பார்வை : ஆனையூர் கொக்குளம் நாடு_ஆறுகரை
அழகுராஜா 2020 ஆம் வருடம் உசிலம்பட்டியில் பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் நலச்சங்கம் நடத்திய‘பெருங்காமநல்லூர் நூற்றாண்டு நினைவுகள் 1920 – 2020’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்தான் எனக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜாக்சன் அவர்கள் அறிமுகமானார். செக்கானூரணியைச் சுற்றி உள்ள கோவில்கள், பழங்கால கட்டிடங்கள், பழமையான மரங்கள், நடுகற்கள் பற்றிய வரலாற்றை ஜாக்சனிடம் இருந்து நான் தெரிந்து கொண்ட போது எனக்கு வியப்பா இருந்தது. நான் சில வரலாற்று நிகழ்வுகளைக் கேட்ட பொழுது கொஞ்ச நாள் பொறுங்கள் என்று […]