Galaxy Books

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 20 கல்பனா சன்னாசி அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16அத்தியாயம் – 17 அத்தியாயம் – 18அத்தியாயம் – 19 அடித்துப் பிடித்துக் […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 4 முந்தைய அத்தியாயங்களை வாசிக்க அத்தியாயம் – 1அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 சரணின் மூடிய விழிகள் மேல் காலைச் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் விழுந்தன. உறக்கம் தொலைத்து வெறுமனே மூடியிருந்த தன் கண்களைத் திறந்தான் சரண். முந்தைய தினம் தீப்தி வீட்டில் நடந்த கலவரம் அவன் கண் முன்னே திரும்பவும் படமாக ஓடியது. என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்தானே தவிர, நிலைமை இந்த அளவுக்கு மோசமாகும் என்பது அவனே எதிர்பாராத […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 2 முந்தைய அத்தியாயங்களை வாசிக்கஅத்தியாயம் – 1 ************** “வாட் நெக்ஸ்ட் ஹீரோ?” – தீப்தி கேட்டாள். “நம்ம லவ்வை நம்மள பெத்தவங்ககிட்ட சொல்லணும்.” “ஸ்வீட்டா? சுனாமியா? எது முதல்ல?” – தீப்தி. “அதென்ன ஸ்வீட்? அதென்ன சுனாமி?” – சரண். “ஸ்வீட் உன்னைப் பெத்தவங்க. சுனாமி என்னைப் பெத்தவங்க” அவன் புன்னகைத்தான். “முதல்ல ஸ்வீட் எடு. கொண்டாடு!” கடற்கரையின் உற்சாகத்தை கையோடு எடுத்துக்கொண்டு வீடு நோக்கிப் பறந்தது பைக். சரணையும் தீப்தியையும் ஏற்றிக்கொண்டு. […]

புத்தகம் : தொன்ம அறம்

அணிந்துரை : எழுத்தாளர்  அண்டனூர் சுரா (அப்துல் அஹத் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல்) இது நாவல் காலம்! நாவலுக்கு மட்டுமே இலக்கியப் பரப்பில் மதிப்பும் பரந்த வாசகர் வட்டமும் இருக்கிறது என்பதல்ல இதன் பொருள். இன்று உலக மொழிகள் யாவற்றுக்கும் உயிர்ப்பாய்ச்சும் வகைமை இலக்கியமாக நாவல் திகழ்கிறது. எந்தவொரு வாழ்வையும் முழுமையாகச் பதிவுசெய்யவும் அதை மக்கள் மொழியில் எழுதிச் செல்லவும் இலகு மொழியாக நாவல் இருக்கிறது. ஆகவேதான் இலக்கிய பரப்பிற்கு இது நாவல் […]

புத்தகம் : பூவ போல பெண்ணொருத்தி

ஆர்.வி சரவணன் ‘இளமை எழுதும் கவிதை நீ….’ , ‘திருமண ஒத்திகை’ என்ற எனது இரு நாவல்களை தொடர்ந்து மூன்றாவதாக  வெளியாகிறது ‘பூவ போல பெண்ணொருத்தி’. பத்து வருடங்களுக்கு முன் எனது ‘இளமை எழுதும் கவிதை நீ….’ நாவலின் அணிந்துரைக்காக எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘எல்லாரும் சிறுகதைகள் எழுதிட்டு அப்புறமாதான் நாவலுக்கு வருவாங்க.  நீங்க என்ன எடுத்த உடனே நாவலை எழுதியிருக்கீங்க’ என்று கேட்டார். ‘சினிமாவுக்கான கதைகளாகவே கற்பனை பண்ணி எழுதுவதால்  சிறுகதைகள் எழுத எண்ணம் இருந்தில்லை’ என்றேன். என் நாவலுக்கு அவர் கொடுத்திருந்த அணிந்துரையில்,  ‘நான்கைந்து பக்கம் வருவது போல்  சிறுகதைகள் எழுதி பழகுங்கள். இது உங்கள் எழுத்துக்கள் மேம்பட உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  அவர் சொன்னதை விடாப்பிடியாக பிடித்து கொண்டு  சிறுகதைகள் எழுத முயற்சித்ததன் பலன், கடந்த […]

அல் குத்ரா – கேலக்ஸி ஒன்று கூடல்

கேலக்ஸி குழுமத்தின் ‘Galaxy Art & Literature Club’-ன் இரண்டாம் ஆண்டு ஒன்று கூடம் சென்ற சனிக்கிழமை (28/12/2024) அன்று மாலை துபை அல் குத்ராவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வருவது குறித்தான திட்டமிடலில் எல்லாரும் 3.30 மணிக்கு அல் குத்ராவுக்குச் செல்லும் இடத்தில் இருக்கும் ஹோட்டல் அருகில் கூட வேண்டும் எனச் சொல்லியிருந்ததை மனதில் கொண்டு பெரும்பாலானோர் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். சென்ற வருடம் சென்ற போது இருந்ததை விட இந்த முறை மரங்களை வெட்டி, […]

அத்தியாயம் – 5 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர் திப்பு ரஹிம் ————————————————–முந்தைய பகுதிகளை வாசிக்கஅத்தியாயம் – 1அத்தியாயம் – 2அத்தியாயம் – 3அத்தியாயம் – 4————————————————– யார் இந்த ஹம்சா? பத்ரு போரிலே முக்கியமான தளபதியாக நின்றவர், மூவர் சண்டையில் தனது தந்தை உமையாவுக்கு எதிராக நின்று சண்டையிட்டு தனது தந்தையைக் கொன்றவர். மிக முக்கியமாக ஹம்சா (ரலி) அவர்கள் நபி அவர்களின் சிறிய தந்தை. மேலும் நபிகளாருக்கும் இவருக்கும் ஒரே வயது தான். இருவரும் ஒன்றாகவே வளர்ந்தனர், முதன் முதலில் இஸ்லாத்தை […]

திருவரங்கம் கோவில் – சேஷராயர் மண்டபம் – ஒரு தூண் சிற்பங்கள்

வெங்கட் நாகராஜ்  தமிழகம் வரும்போதெல்லாம் எங்கள் வீடு இருக்கும் திருவரங்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று பெரிய பெருமாளை பார்த்து வருவது என்பதை பொதுவாக நான் கடைபிடிப்பதில்லை. இங்கே எப்போதும் பக்தர்கள் கூட்டம் தான்.   அதுவும் இந்த ஜனவரி மாதத்தில் மகர ஜோதி பார்த்து விட்டு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும், மேல்மருவத்தூர் சென்று திரும்பும் அல்லது செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.  இதைத் தவிர வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகம்.  எப்போதும் பக்தர்கள் […]

குறுந்தொடர் : நீலி

பகுதி – 7 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4பகுதி-5பகுதி-6 அறை நன்றாக சுத்தச் செய்யப்பட்டிருந்ததால் என்னுடைய விஷயங்களை ஒழுங்குப்படுத்துவதில் சிரமங்களேதும் இருந்திருக்கவில்லை. மொஸைக் தரை ஃப்ரீஸரில் வைத்த பாலாடைக்கட்டியைப் போல சில்லிட்டு வழுக்கிக் கொண்டிருந்தது. அப்படியே கீழே அமர்ந்து எதையாவது வாசிக்க வேண்டும் போலிருந்தது. விகடனில் வெளிவந்து கொண்டிருந்த எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசமும் ஒரு பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் பாதி பகுதி படித்து […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-5 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4 “இதுக்கெல்லாம் பயப்படாதே ப்ரியா அப்பா நான் இருக்கேன்ல. என்கிட்டே அந்த பய வரட்டும். நான் பார்த்துக்கிறேன்” தன் மகள் சொன்ன தகவல்களை கேட்ட மூர்த்தி உள்ளூரக் கவலைப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளுக்குத் தைரியமூட்டினார். “என்னிக்கு முதல் முறையா உன்கிட்டே வம்பு பண்ணினானோ அன்னிக்கே நீ அப்பாக்கிட்ட சொல்லியிருக்கணும்மா ” அம்மா கௌரி சொன்னாள். “அப்பா தான் முதலாளி பையன் வர்றார்னு பிசியா இருந்தாரே” பிரியா […]

Shopping cart close