பரிவை சே.குமார் மன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம்... Continue reading
பரிவை சே.குமார் ஒரு தொடரை – நாவல் – பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக... Continue reading
(அகல் மின்னிதழில் 2018- மே மாதம் வெளியான கட்டுரை) பரிவை சே.குமார். ஒரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக... Continue reading
மாயமான்… கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது. புத்தகத்தில் மொத்தம் 17 கதைகள்… எல்லாமே கிராமத்து வாழ்வை,... Continue reading
பரிவை சே.குமார் இட்லியை நன்றாக உடைத்து விட்டு அதன் மீது பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிடுவதில்தான் அதன் சுவையே இருக்கிறது என்பது செந்திலின் எண்ணம். அவன் பிறந்த மண்ணும் அப்படித்தான் அவனுக்கு... Continue reading
பரிவை சே.குமார் எங்க கருப்பசாமி – எழுத்தாளர் கதிரவன் ரத்னவேலு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல நமது தேசத்தில் அனைத்தும் கதைகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும், அந்தக் கதைகள் ஒவ்வொருவராலும்... Continue reading
பரிவை சே.குமார் ‘தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு… பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கணும், மளிகைச் சாமான் வாங்கணும். கையில் சுத்தமாக் காசில்லாமல் என்ன பண்றது’ன்னு குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் காவேரி. பணம் போட்டு விடுறேன்னு சொன்ன... Continue reading
பரிவை சே.குமார் 2000-க்குப் பின் கிராமத்துத் திருமணங்கள் மெல்ல மெல்ல திருமண மண்டபங்களைத் தேடி நகரத்துக்கு வர ஆரம்பித்து இப்போது கிராமங்களில் நடந்த திருமண முறையும், மகிழ்வும் எப்படியிருக்கும் என்பதே தெரியாமல் போய்விட்டது. மண்டபத்... Continue reading
பரிவை சே.குமார் கேலக்ஸி இணயதளத்தின் வழி வாங்க : ALT + 2 **** ALT + 2 பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இது.... Continue reading
பரிவை சே.குமார் கந்தர்வன் கதைகள்… அவர் எழுதிய 62 சிறுகதைகளில் 61 கதைகளின் தொகுப்பு இது… ஒரு நாளைக்கு ஒரு கதையை வாசித்தாலும் இரண்டு மாதங்கள் வேண்டும். மொத்தமாய் சிறுகதைகளை வாசிப்பதும் சிலருக்கு அயற்சியைக்... Continue reading