Galaxy Books

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 4 முந்தைய அத்தியாயங்களை வாசிக்க அத்தியாயம் – 1அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 சரணின் மூடிய விழிகள் மேல் காலைச் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் விழுந்தன. உறக்கம் தொலைத்து வெறுமனே மூடியிருந்த தன் கண்களைத் திறந்தான் சரண். முந்தைய தினம் தீப்தி வீட்டில் நடந்த கலவரம் அவன் கண் முன்னே திரும்பவும் படமாக ஓடியது. என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்தானே தவிர, நிலைமை இந்த அளவுக்கு மோசமாகும் என்பது அவனே எதிர்பாராத […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 3 முந்தைய அத்தியாயங்களை வாசிக்க அத்தியாயம் – 1அத்தியாயம் – 2 “இனிமேல் நடக்கப் போவது எனக்கொன்றும் தெரியாது. ஆனால், “இக்கணம் என் கடமை நம்பிக்கையை விதைப்பது என சொல்லாமல் சொல்லியபடி விடியலை அழைத்துக் கொண்டிருந்தான் ஆதவன். அடுத்த வீடுதான் என்றாலும் சரணின் அம்மா, பட்டுப் புடவை சகிதம் கிளம்பினாள். “என்ன எல்லாம் பட்டு மயமா இருக்கு?” கேள்வி கேட்ட சரணிடம், “நல்ல விஷயம் பேசப் போறோண்டா. கல்யாண விஷயம். மங்களகரமான விஷயம். அதுக்குதான் […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 2 முந்தைய அத்தியாயங்களை வாசிக்கஅத்தியாயம் – 1 ************** “வாட் நெக்ஸ்ட் ஹீரோ?” – தீப்தி கேட்டாள். “நம்ம லவ்வை நம்மள பெத்தவங்ககிட்ட சொல்லணும்.” “ஸ்வீட்டா? சுனாமியா? எது முதல்ல?” – தீப்தி. “அதென்ன ஸ்வீட்? அதென்ன சுனாமி?” – சரண். “ஸ்வீட் உன்னைப் பெத்தவங்க. சுனாமி என்னைப் பெத்தவங்க” அவன் புன்னகைத்தான். “முதல்ல ஸ்வீட் எடு. கொண்டாடு!” கடற்கரையின் உற்சாகத்தை கையோடு எடுத்துக்கொண்டு வீடு நோக்கிப் பறந்தது பைக். சரணையும் தீப்தியையும் ஏற்றிக்கொண்டு. […]

தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 1 வணக்கம். எழுத்தாளர் கல்பனா சன்னாசி அவர்கள் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதுவதுடன் பல போட்டிகளில் – சிறுகதை, நாவல் – வெற்றி பெற்றிருக்கிறார். கேலக்ஸி இணைய தளத்தில் இது இவரது இரண்டாவது தொடர்கதை. முதல் தொடர் – காதல் திருவிழா – போல் இதுவும் காதலை மையமாகக் கொண்ட தொடர்கதைதான் என்பதால் காதலாய் உங்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும். வாசித்து தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் எழுத்தாளருக்கு […]

கேலக்ஸி : ‘இசை’ ராஜாவுக்குப் பாராட்டு விழா

வேலியன்ட் சிம்பொனி 1 இராஜாராம் இசைஞானி அவர்கள், சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நிகழ்த்த போகிறார் என்றவுடன், அளவற்ற மகிழ்ச்சி எல்லா இரசிகர்களைப் போல எனக்குள்ளும்..! நானும் பாலாஜி அண்ணனும் மொபைலில் அதிகமாக பேசிக்கொள்வது இசைஞானியைப் பற்றிதான், அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை இளையராஜா அவர்கள் நடத்தப் போகும் முன், பாலாஜி அண்ணன் என்னிடம் சொன்ன பல விடயங்கள் இன்றுவரை எனக்கு ஆச்சரியமே..! அதையெல்லாம் விட அவர் சொன்னதில் மிக முக்கியமானது, “பெரியவர் மார்ச் 8-ம் தேதி லண்டனில் […]

Shopping cart close