தொடத் தொட தொடர்கதை நீ….-2
ஆர்.வி.சரவணன் முன்கதை : காதல் பிரச்சினையால் ஊருக்கே போகாத கதைநாயகன் மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் ஊருக்கு வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக, இங்கே ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாதென நினைத்தபடி திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ஒருவர் மீது மோத, அவரை ஏறிட்டுப் பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. **** மாதவன், யார் மீது மோதி கொண்டானோ அவரை நிமிர்ந்து […]