“1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம். இந்தக் காதல்களுக்கிடையே வேலூரின் மணம் நாவல் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கிறது....
எளிமையான நடையில் எட்டு விதமான உணர்வுகளைப் பேசும் வேறு வேறு கதைக்களங்கள் கொண்ட சிறுகதை தொகுப்பு… சந்தோஷம் துக்கம் ஆச்சர்யம் கோபம் ஏமாற்றம் போன்ற பொதுவான உணர்வுகளைப் பேசும் கதைகளாக இல்லாமல் இயலாமை குரோதம்...
இந்தப் புத்தகத்தைப் படித்த பிரபலங்கள் பலரும் விழுந்து, விழுந்து சிரித்ததாகச் சொன்னார்கள். சொந்த ஊரில் போக்கிரித்தனங்கள் காட்டிவிட்டு, குடும்பத்தாரால் பணிக்காக அரபு நாட்டுக்கு விமானமேற்றி விடப்பட்ட ஆப்ரகாம் என்ற ஆவரான் என்ற ஒரு சவடால்...
இலக்கிய அமைப்பாகவும் சரி, ஒரு பதிப்பகமாகவும் சரி, கூர்ந்து நோக்கினால் இந்தப் பயணத்தின் வழியே ’வாசகசாலை’ எவ்வளவு பக்குவப்பட்டிருக்கிறது என்பது புரியும். வழக்கமாக எடுத்துக்கொள்கிற கால அளவை விடவும் இந்நூலுக்கு கூடுதலான காலம் தேவைப்பட்டது....
** ** ** நான் மட்டும் வசிக்கும் வீட்டுச் சுவரில் இருளில் முட்டிக்கொண்டு “சாரி” என்கிறேன் சிறு சுண்ணப்பூச்சுதிர்த்துப் பதிலளிக்கிறது சுவர் நான் மட்டும் வசிக்கும் வீடில்லைதானே அது..!? – சுசித்ரா மாரன் (...
“அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின்...
பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம் காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய் “பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா? ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ, ஆனால் நீ அப்படி இல்லை – அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய், எச்சரிக்கும்...
இந்தியாவிலிருந்து கிரிக்கெட் தொடர்பாக ஒரு புத்தகத்தை எழுதும் போது கிரிக்கெட்டின் நுட்பங்கள், அதன் நாயகர்கள் என்று மட்டுமே போவதை அறியாமை இல்லையென்றால் நேர்மையற்ற செயலென்றே சொல்லுவன். முதலில் பேசப்பட வேண்டியது இந்திய கிரிக்கெட்டில் சாதியும்,...
குடி’ யாண்டவர்கள் என்று அன்போடு அழைக்கப்படும் ” உற்சாகப்பான உறிஞ்சிகளை” (பானநேசர்கள்) இந்த அரசுகள் ஒன்றிணைந்து ‘மதுச்சாலைகள்’ அமைத்து, அவர்களுக்கும் பரமண்டலத்துக்குமான இணைப்புப் பாலமொன்றை தொகுதிவாரியாக இணைத்து கட்டி, பரமண்டலத்துக்கும், பானப் பயனாளிகளுக்கும் ஒரு...
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டது இக்கவிதைகள் ஆயினும் பரவாயில்லை இங்கு இருக்கும்...
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை ஆனால் அதே சமயம் நாம்...