கேலக்ஸியின் ‘கதைப்போமா’ நிகழ்வின் மே மாதக் கூட்டம் கடந்த 17-ம் தேதி துபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போதெல்லாம் பெரியவர்களை விட குழந்தைகளே வாசித்தலைப் பகிர்ந்து கொள்வதில் – குறிப்பாக கதை சொல்வதில் –... Continue reading
பரிவை சே.குமார் ஒரு செயலைத் தொடர்ந்து செய்ய நினைப்பது வேறு அதைச் செய்து முடிப்பது வேறு. நானெல்லாம் தினமும் நடைபயிற்சிக்குப் போக வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்தாலும் இன்னைக்கு ஒரு நாள்... Continue reading
வேலியன்ட் சிம்பொனி 1 இராஜாராம் இசைஞானி அவர்கள், சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நிகழ்த்த போகிறார் என்றவுடன், அளவற்ற மகிழ்ச்சி எல்லா இரசிகர்களைப் போல எனக்குள்ளும்..! நானும் பாலாஜி அண்ணனும் மொபைலில் அதிகமாக பேசிக்கொள்வது இசைஞானியைப்... Continue reading
கேலக்ஸி குழுமத்தின் ‘Galaxy Art & Literature Club’-ன் இரண்டாம் ஆண்டு ஒன்று கூடம் சென்ற சனிக்கிழமை (28/12/2024) அன்று மாலை துபை அல் குத்ராவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வருவது குறித்தான திட்டமிடலில் எல்லாரும்... Continue reading
திப்பு ரஹிம் தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிகம் நாவல்கள் தான் மக்களை வியாபித்து இருந்தது. ஆரம்பத்தில் குடும்பக் கதைகளாகவும், பிறகு சமூக, காதல் கதைகளாகவும் இருந்துள்ளது. பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை... Continue reading
ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி-2024 நேற்றைய நாள் மிகச் சிறப்பான நாளாக அமைந்தது. கேலக்ஸியின் ஐந்து புத்தகங்களின் வெளியீடு மிகச் சிறப்பாக நடந்தது. ஒரு மணி நேரத்திற்கும் ஐந்து புத்தகங்களை வெளியிட்டுப் பேசுவது என்பது... Continue reading
கேலக்ஸியின் கலை இலக்கியக் குழும மாதாந்திர நிகழ்வு, கதைப்போமா – சனி (12/10/2024) – அபுதாபி கேலக்ஸி கலை இலக்கியக் குழுமத்தின் மாதந்திர ‘கதைப்போமா’ நிகழ்வு ஹாட்ரிக் அடித்திருக்கிறது. ஆம்… தொடர்ந்து மூன்று மாதங்கள்…... Continue reading
இரண்டாம் நிகழ்வு : ‘கதைப்போமா’ – வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளுதல் தொகுப்பு : பரிவை சே.குமார் கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திரக் கூட்டம் சென்ற சனிக்கிழமை (21/09/2024) அன்று மாலை துபை ப்ரோ... Continue reading
முதல் நிகழ்வு : காப்பியக்கோ அவர்களின் இரு காப்பியங்கள் வெளியீட்டு விழா தொகுப்பு : பரிவை சே.குமார் சனிக்கிழமை (21/09/2024) மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சியில் நடைபெற்ற கேலக்ஸி கலை இலக்கிய... Continue reading