பரிவை சே.குமார் மன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம்... Continue reading
சில நிகழ்வுகள் மனசுக்கு நெருக்கமாகவும், மகிழ்வாகவும் அமையும். அப்படியானதொரு நிகழ்வு சென்ற வருடத்தின் இறுதிச் சனிக்கிழமை (30/12/2023) மாலை அல் குத்ரா ஏரியில் நிகழ்ந்தது. ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்ட ஒன்று கூடல் நிகழ்வு... Continue reading
அனைவருக்கும் வணக்கம், கேலக்ஸியின் முதலாமாண்டு சிறுகதைப் போட்டியின் முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் எதிர்பார்ப்பைக் கடந்து வந்து குவிந்த கதைகளில் 212 கதைகள் முதல் சுற்றுக்குத் தேர்வாகின. அதிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின்... Continue reading
மூன்றாம் சுற்றுக்குத் தேர்வான கதைகள் வணக்கம் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான 92 கதைகளில் இருந்து நடுவர்களின் மதிப்பீட்டின்படி அடுத்த சுற்றுக்கு 25 கதைகள் தேர்வாகின. அக்கதைகளை மூன்றாம் சுற்று நடுவர்களின் மதிப்பீட்டுக்காக அனுப்பியிருக்கும் நேரத்தில்... Continue reading
இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான கதைகள் சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவித்தலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் முதல் சுற்றுக்குத் தேர்வான 212 கதைகளில் இருந்து, நடுவர்களின் முடிவுப்படி, மதிப்பெண்களின் அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு மொத்தம்... Continue reading
முதல் சுற்றுக் கதைகள் விபரம் கேலக்ஸியின் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் 260 கதைகளுக்கு மேல் எங்களுக்கு வந்திருந்தாலும் எங்களது ஒருங்கிணைப்புக்குழுவின் பரிசீலனையின் முடிவில் PDF, JPEG, SCAN செய்யப்பட்ட கதை, மின்னஞ்சலில் அடித்து அனுப்பப்பட்ட... Continue reading
புத்தக வெளியீட்டில் கால்பதித்த கடந்த ஓராண்டில் பல புத்தகங்களைப் பதிப்பித்துச் சிறப்பாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது கேலக்ஸி பதிப்பகம் மண் சார்ந்து எழுதும் எழுத்தாளர்களுக்கான ‘பாண்டியன் பொற்கிழி’ விருது ஒன்றை அறிவித்து இந்தாண்டு முதல்... Continue reading