சுஶ்ரீ போடிநாயக்கனூர், சேரடிபாறை மேல சொக்கநாதன் கோவில் பக்கம் புருஷோத்தமனின் பழைய கால வீடு அது, பெரிய கூடம்… நடுவுல ஊஞ்சல்… இதுதான் அந்த வீட்டின் சேதப் படாத பகுதி. காலை நேரம் ,அந்த... Continue reading
கீதா ரெங்கன் சக்திக்கு அன்றைய காலை இயல்பாய் விடியவில்லை. ஏதோ ஒன்று மனதைச் சூழ்ந்து அழுத்தியது. “துரை குடும்பம் எல்லாம் வடக்க கைலாய யாத்திரை, அரித்துவாரு, ரிசிகேஷுன்னு போனாங்கல்ல? கங்கை தீர்த்தம் கொடுத்துட்டுப் போலாம்னு... Continue reading
பரிவை சே.குமார் ‘தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு… பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கணும், மளிகைச் சாமான் வாங்கணும். கையில் சுத்தமாக் காசில்லாமல் என்ன பண்றது’ன்னு குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் காவேரி. பணம் போட்டு விடுறேன்னு சொன்ன... Continue reading
கமலா முரளி ஷேலான் சொல்யூஷன்ஸ் நிர்வாகத் தலைமையகம் . பரபரப்பான ரோடக் ரோடு பகுதியை அடுத்த ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் எட்டாம் தளத்தில் இருந்தது. ரோடக் ரோடு தொழிற்பேட்டைப் பகுதியில் அதன் ஒரு... Continue reading
சுஶ்ரீ (சுஸ்ரீ என்ற புனைப்பெயரில் எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுப்பிரமணியன் அவர்கள் நிறையச் சிறுகதைகள் எழுதி வருகிறார்) ‘எல்லாரும் குளிச்சாச்சு, நீங்கதான் லாஸ்ட்... Continue reading
கீதா இவர் தில்லையகத்து க்ரோனிக்கல் என்னும் வலைப்பூவில் தனது நண்பர் துளசி அவர்களுடன் இணைந்து பத்தாண்டுக்கும் மேலாக எழுதி வருகிறார். நிறைய எழுதுவார். இவரது கதைகள் எங்கள் பிளாக் தளத்தில் பகிரப்பட்டு பலரால் பாராட்டப்பட்டிருக்கின்றன.... Continue reading
ஆர்.வி.சரவணன். சக்க போடு போடு ராஜா பாடலில் சிவாஜி தன் மனசாட்சியோடு மல்லுக்கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா. நம் சுந்தரமூர்த்தியின் நிலையும் அது போல் தான். அவனை கிண்டலடித்து கவுண்ட்டர் கொடுக்க வேறு மனிதர் யாரும் தேவையில்லை.... Continue reading
கமலா முரளி ராஜூ புரண்டு படுத்தான். ‘அம்மா, தலை வலிக்குதும்மா’ என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை நெருங்கிக் கட்டிக் கொண்டான். கட்டில் தலைமாட்டில் இருந்து, துளசி தைலத்தை எடுத்து, அவன் தலையில்... Continue reading
இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான கதைகள் சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவித்தலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் முதல் சுற்றுக்குத் தேர்வான 212 கதைகளில் இருந்து, நடுவர்களின் முடிவுப்படி, மதிப்பெண்களின் அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு மொத்தம்... Continue reading
தசரதன் காதல் வந்து விட்டாலே தலை, கால் தெரிவதில்லை. இதனால் தன் மீது உண்மையுள்ள பாசத்தையும் நேசத்தையும் கொண்டுள்ள உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதில்லை. முரளி இந்த நிலையில் தான் இருந்தான். தன் மீது அளவுக்கு... Continue reading