சிறுகதை : உனக்கே உயிரானேன்
தசரதன் காதல் வந்து விட்டாலே தலை, கால் தெரிவதில்லை. இதனால் தன் மீது உண்மையுள்ள பாசத்தையும் நேசத்தையும் கொண்டுள்ள உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதில்லை. முரளி இந்த நிலையில் தான் இருந்தான். தன் மீது அளவுக்கு அதிகமான பாசத்தை பொழியும் அக்கா சிவகாமியையும், இவன் மேல் உள்ளப்பூர்வமான நேசத்தைக் கொண்டு கல்யாணக் கனவோடு இருக்கும் அக்கா மகள் செவ்வந்தியையும் தன் வாழ்வுக்கு வேண்டாதவர்களாகப் பாவித்து நடக்க வைத்தது அவனுக்குள்ளான காதல். மூவரும் ஒரே வீட்டில் வசிப்பதனால் தான் அருகில் […]