Galaxy Books

குறுநாவல் : விசாரணை

(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 2 நடந்தது : தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். நடப்பது: “சொன்னது புரிஞ்சிச்சா….? எனக்கு… உண்மையான…. பதில்… வேணும்…” அவளை முறைத்துப் பார்த்தபடி ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.   “ம்…  சொ… சொல்றேன் சா…ர்…  […]

கட்டுரை : ‘மனம்’

பெண்ணாகடம் பா.பிரதாப் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக மோகினி பாகம்-1, பொக்கிஷம், ஒரு கடிதத்தின் கதை, பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள்,உன் கண்ணில் என் கவிதைகள்(கவிதை தொகுப்பு) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமானுஷ்யக் கதைகள் எழுதுவதில் கில்லாடியான இவர் ‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ ‘அஷ்ட நாகன்’ போன்ற தொடர்களை இணைய இதழ்களில் […]

குறுந்தொடர் : விசாரணை

(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 1 ‘பாடி எங்க இருக்கு..?’ ‘யார் முதலில் பார்த்தது..?’ ‘ஏதாவது தடயம் கிடைத்ததா..?’ என்ற ரெடிமேட் கேள்விகளையெல்லாம் கேட்காமல் “அந்தப் பெண் என்ன சொல்றா…?” என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன் – வயது 32, உயரம் 6 அடிக்கு சற்றே குறைவு, தொந்தி இல்லாது உடற்பயிற்சியால் கட்டுக்கோப்பான உடம்பு, இடது பக்கம் வகிடு எடுத்துச் […]

சிறுவர் கதை : பட்டுச்சட்டை..!

நத்தம் எஸ்.சுரேஷ்பாபு முன்னொரு காலத்தில் விவேகபுரி என்ற சிற்றூரில் தையல்காரன் ஒருவன் வசித்துவந்தான்.அவனுக்கு ஒரே மகள் பெயர் கோமதி அந்த தையல்காரணுக்கு அவன் பெண்ணைத்தவிர வேறு சொந்தம் எதுவும் இல்லை. அவன் மனைவியும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனாள். அவனுக்கு மிகவும் வயது முதிர்ந்து விட்டது. தள்ளாமையால் அவதிப்பட்ட அவன் ஒரு நாள் தன் மகளை அழைத்துக் கூறலானான். ‘மகளே! எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. இன்னும் சிறிது நாள்தான் உயிர் வாழ்வேன். உனக்கும் பருவ வயது […]

சிறுகதை : கௌரவ மனம்

தசரதன் “சரோ, அப்பா காபி கேட்டுக்கிட்டிருக்காரு பாரு…. கொஞ்சம் போட்டு கொடுத்திட்டு வாம்மா….”  படுக்கையில் சுருண்டுப் படுத்துக் கொண்டிருந்த விக்னேஷ் தன் மனைவி சரோஜாவுக்கு குரல் கொடுத்தான். ”ஏங்க….. உங்கப்பாவுக்கு உங்கம்மா காபி போட்டுக் கொடுக்க கூடாதா? இல்ல உங்க தங்கச்சி தான் காபி போட்டு கொடுக்க கூடாதா?   எல்லாத்துக்கும். நா ஒருத்தி மட்டும்தான் இங்க இருக்கேனா? நா ஒன்னும் மிஷின் இல்லங்க… நானும் மனுஷிதான்” எரிச்சலுடன் ஈரத் தலையைத் துவட்டிக் கொண்டு சொன்னாள் சரோஜா. “சரோ- […]

சிறுகதை : விழலுக்கு இறைத்த நீர்

பரிவை சே.குமார் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர் திடீரென விழித்துக் கொள்வார். அப்புறம் தூக்கம் அவ்வளவுதான். எப்பவும் கொஞ்ச நேரமாச்சும் தூங்குவார். இன்று சுத்தமாகவே தூக்கம் வரவேயில்லை… அதுக்கும் காரணம் இருந்தது. இரவு வாசலில் உக்கார்ந்து சாமிநாதனுடன் வெற்றிலை போட்டபடி பேசிக்கொண்டிருப்பது அவரது வாடிக்கை. இன்றும் பல விஷயங்களைப் பேசினார்கள்… சிரித்தார்கள். பேச்சு சந்தோஷமாய் போய்க்கொண்டிருந்த வேளையில் சாமிநாதன், ‘உன்னைய மாதிரி […]

தொடத் தொட தொடர்கதை நீ….-16

ஆர்.வி.சரவணன் இதுவரை: நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில்தான் மணமகள் தான் பிரிந்து சென்ற காதலியின் தங்கை எனத் தெரியவருகிறது மாதவனுக்கு. அதன்பின் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும், எதனால் தன் காதலியைப் பிரிந்து போக நேர்ந்தது என்ற கதையுமாய் நகர்ந்து தன்னை விரட்டிய காதலியின் தந்தை முன்னால் தன் காதலியின் இறுக்கமான பிடிக்குள் நிற்கிறான். அவளோ பெற்றோரையும் தங்கைகளையும் கேள்வியால் துளைக்க, அவர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக் கொள்கிறார்கள். இனி… “டேய் மாதவா எழுந்திரு” சேகரின் குரல் கேட்டு […]

தில்லி கேட்

வெங்கட் நாகராஜ், புது தில்லி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வெங்கட் நாகராஜ் அவர்கள் பணி நிமித்தம் தில்லியில் இருக்கிறார். சந்தித்ததும் சிந்தித்ததும் என்னும் வலைத்தளத்தில் 2009 முதல் எழுதி வருகிறார். இதுவரை பயணக்கட்டுரைகளும் பயனுள்ள கட்டுரைகளுமென 3000க்கும் மேல் எழுதியிருக்கிறார். இவரின் பயணக் கட்டுரைகள் இந்தியாவிலிருக்கும் நாம் அறிந்திராத, இதுவரை கண்டிராத அறிய ஊர்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புக்களைப் பற்றியும், அவர் எடுத்த அழகான படங்களுடன் நமக்கு விபரமாய் எடுத்துச் சொல்லும். மிகச் சிறந்த எழுத்தாளார் மற்றும் […]

அதே சூடரே மோஹன ரூபம்

(அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள்) பாடல் விளக்கம் : மோகன் ஜிபடமும் பாடலும் : தேவா ராகம் : மோஹனம் பல்லவிஅதெ சூடரே மோஹன ரூபம்பதி கோட்லு கல பாவஜ ரூபம் சரணம் – 1வெலயக பதஹாரு வேலு மகுவலனுஅலமின கன மோஹன ரூபம்வலசின நந்த வஜ்ரமு கொல்லெதலகுலுகு சூபுலகு குரியகு ரூபம் சரணம் – 2இந்த்ர வனித நெப்புடு தன வரமந்து நிலிபின மோஹன ரூபம்கண்டுவ பூஸதி கோகிட ஸொம்புலவிந்துலு மரிகின வேடுக ரூபம் சரணம் – 3த்ருபுர […]

பொய்

தசரதன் ‘உனக்கு ஏன் மூக்கு பெரியதாக இருக்கிறதென்றாள்’. அவளுக்கு என் மூக்கின் மீது ஒரு மையல். ‘நீ அழகா இருக்கன்னு சொன்னா பதிலுக்கு என்ன சொல்லுவ?’ ‘பொய் சொல்லாதாடான்னு சொல்லுவேன்’. ‘அதே தான். சின்ன வயசில பொய் சொன்னா மூக்கு வளந்திடும்னு சொல்லுவாங்க. எதாச்சும் பொய்யா சொல்லிட்டா மூக்கை தொட்டு தொட்டு பார்த்துப்பேன். அப்படி தொட்டு தொட்டு தான் பெருசா இருக்கு. மத்தப்படி நான் பொய் சொல்லமாட்டேன்’னு சொல்லிட்டு இருந்தேன். ஆச்சரியமாக பார்த்திட்டு இருந்தாள். இப்படி தான் […]

Shopping cart close