பகுதி – 4 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 பகுதி-3 நான் குமார் டீக்கடையை நெருங்க நெருங்க, கம்பெனியில் எனக்கு ஓனருடைய அறையைக்... Continue reading
பகுதி – 3 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முந்தைய அத்தியாயங்களை வாசிக்க… பகுதி-1 பகுதி-2 ****** எவ்வளவு வளர்ந்துவிட்டாலும், வயதாகிவிட்டாலும் நண்பர்களின் அரவணைப்பைப் பெறும்போது போதும் ஒரு பச்சிளம்... Continue reading
பகுதி – 2 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) முதல் பகுதி வாசிக்க… பகுதி-1 **** “அங்கயா வேல? இந்த பக்கம் பாரு..!” குமார் காட்டிய இடத்தில் நீலி பெக்கேஜ்ட்... Continue reading
கமலா முரளி மலையடிவாரத்தில் அமைந்திருந்தது மாத்தூர் கிராமம். தோப்புகளும் நெல்வயல்களும் அழகுக்கு அழகு சேர்க்கும் .அது அறுவடைக் காலம். மக்கள் சுறுசுறுப்புடன் நெற்பயிரைக் களத்தில் சேர்த்துக் கொண்டு இருந்தனர். பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால்,... Continue reading
பகுதி – 1 இத்ரீஸ் யாக்கூப் (இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்) புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியைச் சேர்ந்த எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப். நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டாதாரி ஆவார். இரண்டாண்டுகள் இந்தியாவில் பணி செய்தவர்,... Continue reading
சுஶ்ரீ நான் யார் தெரியுமா, தெரியாதா. சரி சொல்றேன். எங்க ஊர் மதுரை. என் பேர் தெரியுமா, அதுவும் தெரியாதா. என் பேர் ஆர்.பத்மஜா.ஆமாம் பெரிய கிளியோபாட்ரானு முனகாதீர்கள், பொறுமையா நான் சொல்றதை கேளுங்க.முழுசா... Continue reading
கமலா முரளி முன்பெல்லாம் , ஸ்ட்ரஸ் அல்லது மன அழுத்தம் , குடும்ப கஷ்டங்கள் மிக அதிகமாகி, பாரத்தை சுமக்க அவதிப்பட்டவர்களுக்கு வந்து கொண்டு இருந்தது. பிறகு, மாணவர்கள் அதிலும் குறிப்பாக பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , மிகுந்த மன அழுத்தத்தால் அவதிப்படுவது எல்லோராலும் உணரப்பட்டது.... Continue reading
கமலா முரளி ஷேலான் சொல்யூஷன்ஸ் நிர்வாகத் தலைமையகம் . பரபரப்பான ரோடக் ரோடு பகுதியை அடுத்த ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் எட்டாம் தளத்தில் இருந்தது. ரோடக் ரோடு தொழிற்பேட்டைப் பகுதியில் அதன் ஒரு... Continue reading
ஆர்.வி.சரவணன். சக்க போடு போடு ராஜா பாடலில் சிவாஜி தன் மனசாட்சியோடு மல்லுக்கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா. நம் சுந்தரமூர்த்தியின் நிலையும் அது போல் தான். அவனை கிண்டலடித்து கவுண்ட்டர் கொடுக்க வேறு மனிதர் யாரும் தேவையில்லை.... Continue reading
வெங்கட் நாகராஜ் 2018ம் வருடத்தில் ஒரு நாள் – அலுவலகத்திலிருந்து வீடு திரும்போதே எட்டு மணி! காலை எட்டரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது – சற்றேறக்குறைய 12 மணி நேரம் – அதில்... Continue reading