சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.
ஆர்.வி.சரவணன் முன்கதை:நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவின் குடும்பத்தைச் சந்தித்த மாதவன், மீராவுடன் மோதும் சூழல் ஏற்படுகிறது. அவர்களின் சண்டைக்குப் பின் சமாதானமாகப் போக நினைத்தவனிடம் அவள் சில கேள்விகளை முன்... Continue reading
அழகுராஜா மதுரையில் இருந்து தேனி ,திருமங்கலம் வழியாகத் திண்டுக்கல் செல்லும் சாலையின் மத்தியில் உள்ள ஊர் ‘செக்கானூரணி’.அந்த ஊர் மக்களின் வாழ்வியலை ‘மஞ்சள் நிற ரிப்பன்’ என்னும் சிறுகதை நூலில் சொல்லி இருந்த இயக்குனர்,கவிஞர்,எழுத்தாளர்... Continue reading
மோகன் ஜி வடமொழியில் குஞ்சிதம் என்றால் ‘வளைத்து தூக்கிய’ என்று பொருள். தனது இடது திருவடியினை உயர்த்தி நடராஜர் சிதம்பரத்தில் ஆடுகிறார் அல்லவா? அந்தத் திருவடியே குஞ்சித பாதம். அத்திருவடியை அலங்கரிக்கவென பிரத்யேகமாகத் தொடுத்த... Continue reading
பரிவை சே.குமார் கீதாரி- சு.தமிழ்ச்செல்வி எழுதியிருக்கும் கிடை போடும் ஆட்டிடையர்கள் பற்றிய நாவல். ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அவர்களைச் சுமக்கும்... Continue reading
ஆர்.வி. சரவணன். முன்கதை: நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் தன் முன்னாள் காதலியின் குடும்பத்தைச் சந்திக்க நேர்கிறது மாதவனுக்கு. அவளின் அப்பாவோ இப்போதும் மிரட்டுகிறார், அவளோ தன்னைக் காதலித்து ஏமாற்றிய திருடன் என்கிறாள் அவனை.... Continue reading
Leave a reply
You must be logged in to post a comment.