Galaxy Books

தொடத் தொட தொடர்கதை நீ…. – 10

ஆர்.வி. சரவணன். முன்கதை: நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் தன் முன்னாள் காதலியின் குடும்பத்தைச் சந்திக்க நேர்கிறது மாதவனுக்கு. அவளின் அப்பாவோ இப்போதும் மிரட்டுகிறார், அவளோ தன்னைக் காதலித்து ஏமாற்றிய திருடன் என்கிறாள் அவனை. மணமக்கள் இருவரும் மொட்டைமாடியில் சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட, அவர்களுக்குத் துணையாகச் செல்லுமிடத்தில் இருவருக்குள் நிகழும் வாக்குவாதத்தில் அவளைக் கை நீட்டி அடித்து விடுகிறான் மாதவன். இனி… மாதவன் மீரா அழுவதையே பார்த்து கொண்டிருந்தான். தன் மீதே வெறுப்பு வந்தது […]

கேலக்ஸியின் உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

புத்தக வெளியீட்டில் கால்பதித்த கடந்த ஓராண்டில் பல புத்தகங்களைப் பதிப்பித்துச் சிறப்பாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது கேலக்ஸி பதிப்பகம் மண் சார்ந்து எழுதும் எழுத்தாளர்களுக்கான ‘பாண்டியன் பொற்கிழி’ விருது ஒன்றை அறிவித்து இந்தாண்டு முதல் கொடுக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மொத்தப் பரிசுத்தொகை : ரூ. 12000 முதல் பரிசு : ரூ. 5000 இரண்டாம் பரிசு : ரூ. 3000 மூன்றாம் பரிசு […]

நியூசிலாந்தின் தாய் ஜெசிந்தா அர்டேர்ன்

முனைவர் பா.ஜம்புலிங்கம் கும்பகோணத்தைச் சேர்ந்த முனைவர் பா.ஜம்புலிங்கம் , தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி, பணி நிறைவு பெற்றவர். 1993 முதல், அதாவது கடந்த முப்பது ஆண்டுகளாக சோழநாட்டில் பழமையான புத்தர் சிலைகள் இருக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று அந்தச் சிலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். மேலும் அவர் இதுவரை 21 புத்தர் சிலைகள், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைக் கண்டுபிடித்திருக்கிறார். தமிழகத்தின் தமிழ், ஆங்கில தினசரிகள், இதழ்களில் இது குறித்த கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார். […]

மாடசாமி

கரந்தை ஜெயக்குமார்ஆசிரியர் (பணி நிறைவு) தஞ்சாவூர் கரந்தை சார்ந்த ஜெயக்குமார் அவர்கள் உமா மகேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் கணித் ஆசிரியராக் இருந்து ஓய்வு பெற்றவர். தனது ஊர்ப்பெயரையும் இணைத்து கரந்தை ஜெயக்குமார் என்ற பெயரில் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். அதில் நிறைய வரலாற்று நிகழ்வுகள், புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். யாரும் அறிந்திராத, நாம் மறந்த வரலாற்றுச் செய்திகளைச் சுவைபட விரிவாக எழுதுவார். கரந்தைப் புலவர் கல்லூரி, கரந்தைக் காவலர்கள், ரானடே, சிம்பனி, கழுதை அழுத […]

தொடத் தொட தொடர்கதை நீ…. – 9

ஆர்.வி.சரவணன் முன்கதை : நண்பனின் திருமணத்திற்கு சென்ற போது தான் காதலித்துப் பிரிந்த மீராவின் குடும்பத்தைப் பார்க்கிறான் மாதவன். அவளுக்கும் அவனுக்கும் அங்கங்கே முட்டிக் கொள்ள, திருமணத்துக்கு முதல்நாளிரவு நண்பனும் மணப்பெண்ணும் சந்திக்கத் துணையாகச் சென்ற இடத்தில் மீராவுடன் மோதல் ஏற்படுகிறது. இனி… மாதவன் செல்போனைத் தரையில் சிதறு தேங்காய்போல் அடித்து உடைத்ததை கண்டு ஒரு கணம் திகைத்துத்தான் போனாள் மீரா, ஆனால் அடுத்த நிமிடமே அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல் – அப்படி எடுத்துக் […]

மறக்கவியலா பிள்ளையார் சதுர்த்தி

பாலாஜி பாஸ்கரன் பிள்ளையார் சதுர்த்தி அன்று வெள்ளன எந்திரிச்சதும், அந்த மனைப்பலகையை நல்லா கழுவி எடுத்துட்டு வாடாம்பார் தாத்தா. அப்புறமா சைக்கிள எடுத்துக்கிட்டு, தெற்குவாசல் பக்கம் கூட்டிட்டுப் போவார். அங்கே முளைத்திருக்கும் திடீர் கடைகளில் அரை அடி, முக்கால் அடி, மிஞ்சிப் போனா ஒரு அடி வடிவத்தில் பிள்ளையார் அச்சும், நிறைய களிமண்ணும் வைத்திருப்பார்கள். அந்த அச்சை மல்லாக்க வைத்து களிமண்ணை அழுத்தி நிரப்பி, பின்பு குப்புற போட்டு அச்சைப் பைய்ய உருவி எடுத்தால் அழகான பிள்ளையார் […]

‘பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ – எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்

பரிவை சே.குமார். சனிக்கிழமை (16/09/2023) மாலை துபை கராமாவில் நடந்த ‘தூங்கநகர் நினைவுகள்’ நூல் திறனாய்வுக் கூட்டத்தில் ஆறு பேர் நூல் குறித்த தங்கள் பார்வையை தங்களின் வாழ்வியலோடு இணைத்துப் பேசினார்கள்.| அவர்கள் பேசிய பின் அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் திரு முத்துக்கிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது : இந்த தூங்காநகர் நினைவுகள் என்பது மதுரைக்கு மட்டுமான புத்தகம் அல்ல, அதைச் சுற்றி இருக்கும் பல மாவட்டங்களுக்கான புத்தகம்தான் என்றும், பசுமை நடை […]

தொடத் தொட தொடர்கதை நீ….-8

ஆர்.வி.சரவணன் முன்கதை: காதலினால் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஊருக்கே வராமல் இருந்த மாதவன் நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் யாரைச் சந்திக்கக் கூடாதோ அவர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அதன்பின்னான நிகழ்வுகளில் அவன் மனம் ஒட்டாமல் வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று நினைப்பவனை அங்கிருந்து நகரவிடாமல் ஏதாவதொன்று துரத்துகிறது. இனி… மணமகன் அறை என்று பெயரிடப்பட்டிருந்த அறைக்குள் மாதவன் நுழைந்த போது கோட் சூட்டிலிருந்து வேஷ்டி டீசர்ட்டுக்கு மாறியிருந்த சேகர், கண்ணாடியில் தலை வாரி கொண்டே “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்க […]

சிறுகதை : பம்பரம்

பரிவை சே.குமார் பம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து, விடுமுறை தினமென்றில்லாமல் மாலை நேரங்களிலும் மாரியம்மன் கோவில் தரையில் போட்டிபோட்டுக் ‘கிர்ர்ர்ர்…. கிர்ர்ர்ர்’ரெனச் சுற்றவிட்டார்கள். ஒரு சிலர் தரையில் சுற்றிய பம்பரத்தை லாவகமாகத் தங்கள் கையில் எடுத்து அடுத்தவரின் கையில் விட்டுச் சந்தோஷப்பட்டனர். அப்படிக் கையில் வாங்கும் போது ஆணி கொடுத்த குறுகுறுப்பில் சிலர் உடலை நெளித்து வளைத்துச் சிரித்தனர். ஒரு சிலர் பம்பரம் வாங்கிக் கொடுக்க முடியாது […]

வாசிப்பனுபவம் : மனதை தொட்ட கதைகள்

இராஜாராம் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளை வாசிக்கும் போது பலதரப்பட்ட தகவல்களுடன் வித்தியாசமாய், எதார்த்தமாய் பயணித்து, கடைசி வரி சூட்சமத்தை ரசித்துச் சிலாகிக்க முடிகிறது. அவரின் ‘கடைநிலை ஊழியன்’ என்ற சிறுகதையை நாலைந்து தடவைக்கு மேல் படித்துவிட்டேன். இன்னும் பலமுறை வாசிக்க வேண்டிய கதை அது. அதுபோல நான் வாசித்ததில் இரண்டு கதைகளைக் குறித்து இங்கே பகிர்ந்திருக்கிறேன். 1945ல பொறந்து 1981ல் இறந்துவிட்டார் பாப் மார்லி, ஆனால் அவரை எனக்கு ஒரு பத்து வருடத்துக்குள்ளதான் தெரியும். நான் […]

Shopping cart close