(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 3 நடந்தது : தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார்... Continue reading
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு மானூர் என்னும் அழகிய சிற்றூரில் விக்ரமன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். தாய் தந்தையரை இழந்த அவனுக்கு வயதான பாட்டி மட்டுமே துணை. விக்ரமன் சுறுசுறுப்பானவன். புத்திசாலி. நன்றாக உழைப்பவனும் கூட பாட்டிக்கு... Continue reading
(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 2 நடந்தது : தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார்... Continue reading
பெண்ணாகடம் பா.பிரதாப் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக... Continue reading
(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 1 ‘பாடி எங்க இருக்கு..?’ ‘யார் முதலில் பார்த்தது..?’ ‘ஏதாவது தடயம் கிடைத்ததா..?’ என்ற ரெடிமேட் கேள்விகளையெல்லாம் கேட்காமல் “அந்தப்... Continue reading
நத்தம் எஸ்.சுரேஷ்பாபு முன்னொரு காலத்தில் விவேகபுரி என்ற சிற்றூரில் தையல்காரன் ஒருவன் வசித்துவந்தான்.அவனுக்கு ஒரே மகள் பெயர் கோமதி அந்த தையல்காரணுக்கு அவன் பெண்ணைத்தவிர வேறு சொந்தம் எதுவும் இல்லை. அவன் மனைவியும் சில... Continue reading
தசரதன் “சரோ, அப்பா காபி கேட்டுக்கிட்டிருக்காரு பாரு…. கொஞ்சம் போட்டு கொடுத்திட்டு வாம்மா….” படுக்கையில் சுருண்டுப் படுத்துக் கொண்டிருந்த விக்னேஷ் தன் மனைவி சரோஜாவுக்கு குரல் கொடுத்தான். ”ஏங்க….. உங்கப்பாவுக்கு உங்கம்மா காபி போட்டுக்... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை: நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில்தான் மணமகள் தான் பிரிந்து சென்ற காதலியின் தங்கை எனத் தெரியவருகிறது மாதவனுக்கு. அதன்பின் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும், எதனால் தன் காதலியைப் பிரிந்து போக நேர்ந்தது... Continue reading