அத்தியாயம் – 1 வணக்கம். எழுத்தாளர் கல்பனா சன்னாசி அவர்கள் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதுவதுடன் பல போட்டிகளில் – சிறுகதை, நாவல் – வெற்றி பெற்றிருக்கிறார். கேலக்ஸி இணைய... Continue reading
வேலியன்ட் சிம்பொனி 1 இராஜாராம் இசைஞானி அவர்கள், சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நிகழ்த்த போகிறார் என்றவுடன், அளவற்ற மகிழ்ச்சி எல்லா இரசிகர்களைப் போல எனக்குள்ளும்..! நானும் பாலாஜி அண்ணனும் மொபைலில் அதிகமாக பேசிக்கொள்வது இசைஞானியைப்... Continue reading
அணிந்துரை : எழுத்தாளர் அண்டனூர் சுரா (அப்துல் அஹத் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல்) இது நாவல் காலம்! நாவலுக்கு மட்டுமே இலக்கியப் பரப்பில் மதிப்பும் பரந்த வாசகர் வட்டமும் இருக்கிறது... Continue reading
இத்ரீஸ் யாக்கூப் பிரபலமாக அறியப்பட்டவர்கள் என்றில்லாமல், புதிய மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து கைகுலுக்கி, வரவேற்று அவர்களுக்கு மேலுமொரு வெற்றிப்படியை அமைத்துக் கொடுப்பதில் கேலக்ஸி பதிப்பகம் முன் நின்று வருகிறது எனலாம். முகநூலில்... Continue reading
ஆர்.வி சரவணன் ‘இளமை எழுதும் கவிதை நீ….’ , ‘திருமண ஒத்திகை’ என்ற எனது இரு நாவல்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகிறது ‘பூவ போல பெண்ணொருத்தி’. பத்து வருடங்களுக்கு முன் எனது ‘இளமை எழுதும் கவிதை நீ….’ நாவலின் அணிந்துரைக்காக எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘எல்லாரும் சிறுகதைகள்... Continue reading
கேலக்ஸி குழுமத்தின் ‘Galaxy Art & Literature Club’-ன் இரண்டாம் ஆண்டு ஒன்று கூடம் சென்ற சனிக்கிழமை (28/12/2024) அன்று மாலை துபை அல் குத்ராவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வருவது குறித்தான திட்டமிடலில் எல்லாரும்... Continue reading
பரிவை சே.குமார் கொலைஞானம்- மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல்.... Continue reading