வாழ்வும்-வாசிப்பும் – சசி.S.குமார்
“நீர்க்கோல வாழ்வை நச்சி…” என்று கம்பன் எழுதிய வார்த்தைகள் வாழ்வின் நிலையாமையைச் சொல்லும். சின்னஞ்சிறிய வாழ்க்கை. சாசனம் எழுதித்தந்து நூறாண்டு வாழ்ந்தாலும், வாழ்நாட்கள் சற்று ஏறக்குறைய வெறும் 36,500 நாட்கள் தான். கல்பகோடி ஆண்டுகள் வாழ்கிற, வாழப்போகிற பேருலகில்…நமது வாழ்நாள் வெறும் 36,500 நாட்கள் தான். இதற்குள் தான் அத்தனை ஆரவாரம். அத்தனை அலட்டல். அத்தனை அழிச்சாட்டியம். அத்தனை அலட்சியம். இத்தனைக்கும் நூறாண்டு வாழ்வோம் என்பதற்கு எந்தவித உறுதியும் யாரும் தரவும் இல்லை. Trial & error […]