தசரதன் காதல் வந்து விட்டாலே தலை, கால் தெரிவதில்லை. இதனால் தன் மீது உண்மையுள்ள பாசத்தையும் நேசத்தையும் கொண்டுள்ள உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதில்லை. முரளி இந்த நிலையில் தான் இருந்தான். தன் மீது அளவுக்கு... Continue reading
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு ஏமாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்களின் ஊடே அவ்வப்போது ஏமாற்றங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். நினைப்பது எல்லாம் நிறைவேறிவிட்டால் அப்புறம் மனிதனை கையில் பிடிக்க முடியாதுதான். நினைப்பது... Continue reading
தசரதன் “சரோ, அப்பா காபி கேட்டுக்கிட்டிருக்காரு பாரு…. கொஞ்சம் போட்டு கொடுத்திட்டு வாம்மா….” படுக்கையில் சுருண்டுப் படுத்துக் கொண்டிருந்த விக்னேஷ் தன் மனைவி சரோஜாவுக்கு குரல் கொடுத்தான். ”ஏங்க….. உங்கப்பாவுக்கு உங்கம்மா காபி போட்டுக்... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை: நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில்தான் மணமகள் தான் பிரிந்து சென்ற காதலியின் தங்கை எனத் தெரியவருகிறது மாதவனுக்கு. அதன்பின் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும், எதனால் தன் காதலியைப் பிரிந்து போக நேர்ந்தது... Continue reading
தசரதன் ‘உனக்கு ஏன் மூக்கு பெரியதாக இருக்கிறதென்றாள்’. அவளுக்கு என் மூக்கின் மீது ஒரு மையல். ‘நீ அழகா இருக்கன்னு சொன்னா பதிலுக்கு என்ன சொல்லுவ?’ ‘பொய் சொல்லாதாடான்னு சொல்லுவேன்’. ‘அதே தான். சின்ன... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை: நண்பனின் திருமணத்துக்குச் செல்லும் மாதவன், தான் காதலித்து அவர்களின் குடும்பத்தார் போலீஸ் வரை சென்று அடித்து மிரட்டியதால் விட்டுவிட்டுப் போன காதலி மீராவைச் சந்திக்க நேர்கிறது. அவளோ அவனே குற்றவாளி என்பதாய்... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை:நண்பனின் சேகரின் திருமணத்துக்கு வந்த இடத்தில் முன்னாள் காதலி மீராவையும் அவள் குடும்பத்தையும் சந்திக்கிறான் மாதவன். இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போதெல்லாம் மோதல் வர, ஒரு கட்டத்தில் அவளை அறைந்து விடுகிறான்.... Continue reading
தசரதன் வெயில் தளர்ந்து சூரியன் மேற்கிலிருந்து மெல்லமெல்லக் கீழே இறங்கிய வண்ணமிருந்தது. மக்கி வரும் பொழுதில் நடராஜர் கோலத்தில் இருந்த தலைமுடியை ஒழுங்குப் பண்ணி, கோதி முடித்துக் கொண்டே தன் குடிசைக்கு வந்த ஆவுடை,... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை:நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் மீராவைச் சந்திக்கும் மாதவனுக்கும் அவளுக்கும் மோதல் ஏற்பட, அவளை விட்டுப்போன காரணத்தை அவளிடம் சொல்ல ஆரம்பிக்கிறான். அவளின் அப்பாவின் மிரட்டலைத் தொடர்ந்து அவன் மீராவை மறந்துவிட்டுப் போகச்... Continue reading