அத்தியாயம் 1 ஆர்.வி.சரவணன் எழுத்தாளர் ஆர்.வி .சரவணன் அவர்களின் சொந்த ஊர் கும்பகோணம். பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறார். தற்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் இவர் இளமை எழுதும் கவிதை நீ…., திருமண... Continue reading
ஆர்.வி. சரவணன். முன்கதை: நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் தன் முன்னாள் காதலியின் குடும்பத்தைச் சந்திக்க நேர்கிறது மாதவனுக்கு. அவளின் அப்பாவோ இப்போதும் மிரட்டுகிறார், அவளோ தன்னைக் காதலித்து ஏமாற்றிய திருடன் என்கிறாள் அவனை.... Continue reading
ஆர்.வி.சரவணன் முன்கதை: காதலினால் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஊருக்கே வராமல் இருந்த மாதவன் நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் யாரைச் சந்திக்கக் கூடாதோ அவர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அதன்பின்னான நிகழ்வுகளில் அவன் மனம் ஒட்டாமல்... Continue reading
ஆர்.வி.சரவணன் முன்கதை:காதலினால் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஊருக்கே வராமல் இருந்த மாதவன் நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் யாரைச் சந்திக்கக் கூடாதோ அவர்களைச் சந்திக்கும் சூழல் ஏற்பட, அங்கிருந்து கிளம்ப நினைக்கும் போது ஒருவர் மாற்றி... Continue reading
ஆர்.வி.சரவணன் இதுவரை… காதல் பிரச்சினையால் ஊர்ப்பக்கமே தலைவைத்துப் படுக்காத மாதவன் நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு போன இடத்தில்தான் மணமகள் தன் முன்னாள் காதலியின் தங்கை என்பது தெரிகிறது. அங்கிருந்து கிளம்ப நினைப்பவனை மீரா எகத்தாளப்... Continue reading
ஆர்.வி.சரவணன் முன்கதை: காதல் பிரச்சினையால் ஊர்ப்பக்கமே தலைவைத்துப் படுக்காத மாதவன் நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு போக, அங்கே போனதும்தான் தெரிகிறது தனது முன்னாள் காதலி மீராவின் குடும்பம்தான் பெண் வீட்டார் என்பது. அங்கிருந்து போய்விடலாம்... Continue reading
ஆர்.வி.சரவணன் முன்கதை : காதல் பிரச்சினையால் ஊருக்கே வராத மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ இருப்பதைப் பார்த்து... Continue reading
ஆர்.வி.சரவணன் முன்கதை : காதல் பிரச்சினையால் ஊருக்கே போகாத கதைநாயகன் மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் ஊருக்கு வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ... Continue reading